Top News
| கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு | | சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை திடீர் உயர்வு 

இலங்கையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியது; 24 காரட் ரூ.4,10,000, 22 காரட் ரூ.3,79,200 என உயர்வு.

Read More

அட்டாளைச்சேனை உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 05 மணி நேர நீர் வெட்டு

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 3 முதல் 8 மணி வரை கொண்டுவட்டுவான் நிலைய திருத்தப் பணிகளால் நீர் விநியோகம் தடைப்படும்.

Read More

தவிசாளர் உவைஸின் தலைமையில் “அபிவிருத்தி என்றால் என்ன என்பதை செயலில் காட்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபை”

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் தவிசாளர் உவைஸ் தலைமையில் மக்கள் நலனுக்கான பல அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read More

ஆதம்பாவா எம்பியினால் பொத்துவில் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்ட பொத்துவில் மக்களுக்கு அபூபக்கர் ஆதம்பாவா எம்பி தலைமையில் 106 குடியிருப்பு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.

Read More

7 வயது மாணவியை அடித்த அதிபர் மீது பொலிஸார் நடவடிக்கை

பாடசாலைக்கு வராததால் 7 வயது மாணவியை மரக் குச்சியால் தாக்கிய அதிபர் மீது பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சூடான விவாதம் – “தெளிவை தெளிவுபடுத்துவதற்கு முதல் தெளிவடையுங்கள்”

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வில் “தெளிவு தளத்தின்” உறுப்பினர் தரப்படுத்தல் குறித்து சூடான விவாதம்.

Read More

நிந்தவூரிலிருந்து ஒசுசலவை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கையால் இடைநிறுத்தம்

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஒசுசல கிளையை மாற்றும் செயற்பாடு நிறுத்தம். கல்முனை ஒசுசல கிளை விரைவில் திறக்கப்படும்.

Read More

இன்று பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம்

இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வட மாகாண முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு பிணை

இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி வெளிநாட்டு பயணத் தடை விதித்தது.

Read More