Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

கிழக்கில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 வரை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாண முன்பள்ளிகள் நவம்பர் 26 முதல் 30 வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு

Read More

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை உயர்வு 

இன்று தங்கத்தின் விலை 1,000 ரூபாவால் அதிகரித்ததனால் 24 கரட் பவுண் 337,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

15 மில்லியன் பண மோசடி தொடர்பாக பொத்துவில் தவிசாளர் முஷாரப் வழங்கிய விளக்கம்

பொத்துவில் தவிசாளர் முஷாரப் 15 மில்லியன் ரூபாய் மோசடி அடிப்படையான வழக்கு தொடர்பில் தவிசாளர் விளக்கம்

Read More

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் உறுப்பினர்களும்

தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் உவைஸ் மற்றும் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி செய்த மனிதநேய சேவை வரவேற்கத்தக்கது

Read More

சிம்பாப்வே அணியை துவைத்தெடுத்த பத்தும் நிஸ்ஸங்க – இலங்கை அணி வெற்றி

இலங்கை அணி ராவல்பிண்டி முத்தரப்பு டி20 தொடரில் இன்று சிம்பாப்வேவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தியது

Read More

பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு

காற்றழுத்தம் காரணமாக பல மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

Read More

அதிக மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அவசர உதவிகளுக்காக களத்தில் கைகோர்த்தது அட்டாளைச்சேனை பிரதேச சபை

அட்டாளைச்சேனை பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச சபை அவசர உதவிகளை வழங்கி வருகின்றது. அவசர உதவி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.

Read More

கொந்தளிக்கும் காலநிலையால் நாட்டின் பல பகுதிகளை வெளுத்து வாங்கப் போகும் மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த நாட்களில் கனமழை, பலத்த காற்று, மின்னல் அபாயம் அதிகரிக்கும் என வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அரச வைத்தியர்கள் சங்கம் 48 மணி நேரம் அவகாசம்

சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி அரச வைத்தியர்கள் 48 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளனர்.

Read More

பாதசாரி கடவையால் வீதியைக் கடந்தவரின் மீது வேன் மோதியதில் நபர் பலி

பொலன்னறுவை–ஹபரணை மட்டக்களப்பு பாதையில் பாதசாரி கடவையில் சென்றவரின் மீது வேன் மோதியதில் 60 வயது முதியவர் உயிரிழந்தார்.

Read More