Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தலைமை மாணவர்களுக்கு இனிமையான அங்கீகாரம்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 35 மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது. தலைமைத்துவம், பொறுப்பு மற்றும் ஆளுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Read More

அஸ்கிரிய பீட அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் மரணம்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் (வயது 67) நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Read More

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி

பட்டம் மற்றும் பயிற்சி பெற்றவர்களே ஆசிரியராக நியமிக்கப்படுவர்.கல்வி நிர்வாக மாற்றத்திற்கு புதிய கல்வி பேரவை முன்மொழியப்பட்டது.

Read More

பிள்ளையான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

பிள்ளையான் தொடர்பான தகவல்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; மேலதிக விசாரணைகள் சட்ட ஆலோசனைக்குப் பின் நடைபெறும்.

Read More

வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது முக்கிய இலக்காகும்

வகுப்பறை மாணவர் எண்ணிக்கை குறைப்பு, ஆசிரியர் பயிற்சி மேம்பாடு உள்ளிட்ட கல்வி மாற்றங்களை பிரதமர் ஹரிணி அறிவித்தார்.

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த முன்னாள் புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜெயவர்தன பணிநீக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறைத்த காரணமாக, நிலந்த ஜெயவர்தன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

Read More

அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றது

அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய ஆலோசனை கூட்டம் எம்.பி. உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.

Read More

பாலமுனை வைத்தியசாலைக்கு IPHS Campus நிறுவனத்தால் நன்கொடை வழங்கல்

IPHS Campus நிறுவனத்தால் பாலமுனை வைத்தியசாலைக்கு பெட்ஷீட் மற்றும் தலையணைகள் நன்கொடையாக வழங்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.

Read More

37 ஆண்டு கல்விப் பணியை நிறைவு செய்த பிரதி அதிபர் எச்.எம். ரசீனுக்கு நெகிழ்வான பிரியாவிடை

37 ஆண்டுகள் கல்விப் பணியில் இருந்த ரசீன் ஓய்வு பெற்றார்; நுரைச்சோலையில் பிரியாவிடை விழா நெகிழ்ச்சியாக நடைபெற்றது.

Read More