Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல்

கல்லோயா திட்டம் தொடங்கியதில் இருந்து 60 ஆண்டுகளில் 3500 ஏக்கர் நிலம் பாதிப்பு. வெள்ளத்தடுப்பு, வாழ்வாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடல.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் அடிப்படையில் முதல் தரவரிசை வெளியீடு; மூவர்கள் புள்ளியில் குறைவு,

Read More

கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், மருதமுனை பகுதியில் கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது.

Read More

அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல்

அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நவாஸ் இடையிலான சந்திப்பு நடைபெற்றது

Read More

அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இம்ரான், அஸீம், மிஸ்பர் தேசிய தொழில் விருதுகளில் வெற்றி பெற்று, ஊரின் இளைஞர்களின் திறமைக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

Read More

வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி

வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும்

வடக்கு கிழக்கில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக, தமிழரசுக்கட்சி இன்று காலை கடையடைப்பை நடத்தி மக்கள் உரிமையை வலியுறுத்துகிறது.

Read More

எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில்

காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி, ஜெனரேட்டருக்கான 6,600 ரூபாய் எரிபொருள் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

Read More

நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு – பொலிஸ் அதிர்ச்சி தகவல்

2025 இல் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொலீஸ் உயிர்காக்கும் பிரிவு 102 சுற்றுலாப் பயணிகளை மீட்டது.

Read More

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மற்றும் அண்டிய வீடுகளுக்கு காட்டு யானைகள் நுழைந்து மதிற்சுவர், மரங்கள், சொத்துகள், பயிர்களுக்கு பலத்த சேதம்.

Read More