ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா ஒத்திவைக்கப்பட்டு, பிறிதொரு திகதியில் நடத்த முடிவு.
Read Moreபுர்கினா பாசோ அரசு ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கியதுடன் 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தல் விதிக்கும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.
Read Moreஇலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களுக்கு எதிராக பொதுமக்கள் எளிதில் முறைப்பாடு செய்ய 077 777 1954 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம்.
Read Moreஇணையத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் அதிகரித்து வருகின்றன; போலி விளம்பரங்கள் மூலம் பணம் கேட்கப்படுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreபொதுத்துறை ஊழியர்களுக்கான நிலுவை சம்பள உயர்வு 2026 ஜனவரியில் வழங்கப்படும் என்றும் வலுவான அரசுத் துறை அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Read Moreமஹிந்த ராஜபக்ஷவின் 2010 ஆட்சிக் கால ஊழல்கள் காரணமாக, அவருக்கு 400 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
Read Moreஅக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் தற்காலிக ஆசிரியர் ஆலோசகர் நியமன அறிவிப்பினை வெளியிட்டது.முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை.
Read Moreஐக்கிய தேசியக் கட்சி மாநாடு 2025 செப்டம்பர் 6 அன்று கொழும்பில் நடைபெறுகிறது. ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு.
Read Moreஅரச நிறுவனங்களில் “செயிரி வாரம்” இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது; தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தமான பணிசூழல் உருவாக்கப்படும்.
Read Moreஇன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி கட்டாயம். விதிமுறைகள் மீறினால் நடவடிக்கை; வசதி இல்லாத வாகனங்களுக்கு மூன்று மாத அவகாசம்.
Read More