Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில்

இன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில். கவுடுல்ல நீண்ட வரிசை சிரமத்தை தவிர்க்க வனஜீவராசிகள் திணைக்களம் புதிய நடைமுறை.

Read More

GovPay ஊடாக 50அரச சேவைகளுக்கான வசதிகள்

செப்டம்பரில், டிஜிட்டல் பொருளாதார மாதத்தை முன்னிட்டு, 50 அரசு நிறுவனங்கள் GovPay கட்டமைப்புடன் இணைந்து ஆன்லைன் சேவைகள் வழங்கும்.

Read More

தேசிய அளவில் முதலிடம் பிடித்து அட்டாளைச்சேனையின் நாமத்தை உயர்த்திய ஏ.எச்.எம். மிஸ்பர்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எச்.எம். மிஸ்பர், தொழில் வழிகாட்டலில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து KOICA–TVEC Career 1 விருதுக்கு தெரிவு

Read More

இராணுவ முகாமில் நுழைந்த இளைஞன் சடலமாக மீட்பு – ஐந்து இராணுவத்தினர் கைது

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் காணாமல் போன இளைஞன் குளத்தில் சடலமாக மீட்பு; 5 இராணுவத்தினர் கைது, விசாரணை நடைபெறுகிறது.

Read More

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி நனைந்த பொத்துவில் மண்

பொத்துவிலில் எம்.எஸ். வாசித் எம்பி மற்றும் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கௌரவிக்கும் பேரெழுச்சிப் பெருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

Read More

உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கையினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ள அட்டாளைச்சேனை, ஒலுவில், தீகவாபி மைதானங்கள்

அட்டாளைச்சேனை, ஒலுவில், தீகவாபி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு அடுத்த ஆண்டு நிதியில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Read More

பாராளுமன்றத்தில் மீனவர்களின் குரலாக ஒலித்து 10 இலட்சத்தை பெற்றுக் கொடுத்த உதுமாலெப்பை எம்பி

மரணமடைந்த மீனவர்களுக்கு ரூ.10 இலட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என உதுமாலெப்பை எம்பியின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் அமைச்சர் ராமலிங்கம் அறிவித்தார்.

Read More

அட்டாளைச்சேனையிலிருந்து தேசிய மட்டத்திற்கு புகழ் சேர்த்த ஏ.ஜி.எம்.அஸீம்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஸீம் ,தொழில் தள பயிற்சியில் தேசிய விருதுக்கு 7வது இடம் பிடித்து பெருமை பெற்றார்.

Read More

அக்கரைப்பற்றிலிருந்து தேசிய மட்டத்திற்கு பெருமை சேர்த்த பிஷ்ரின்

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிஷ்ரின், தொழில் வழிகாட்டல் துறையில் சிறந்த பங்களிப்புக்காக 2025 தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Read More

தந்தை தொலைபேசியை உடைத்ததால் மாணவி தற்கொலை

மொனராகலையில் காதல் விவகாரம் காரணமாக மனமுடைந்த 13 வயது மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Read More