Top News
| மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

மஹியங்கனை காவல் நிலையத்தில் உப காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்ததாக பொலீஸ் தரப்பில் தெரிவிப்பு.

Read More

மட்டக்களப்பு புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவினை கல்முனையில் மேற்கொள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு புகையிரத ஆசன பதிவு வசதி கல்முணையில் மீண்டும் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

வருமானம் மீறி சொத்துக்கள் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டத்துக்கு மாறான சொத்துகளுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

சமாதான நீதவான் நியமன விதிமுறைகளில் திருத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சமாதான நீதவான் நியமனத்துக்கு வயது, கல்வித் தகுதி உள்ளிட்ட புதிய விதிகள் வர்த்தமானியால் அறிவிக்கப்பட்டன; பழையவர்கள் பாதிக்கப்படவில்லை.

Read More

திருகோணமலை கன்சியூலர் காரியாலயத்தில் பல குறைபாடுகள்- உதுமாலெப்பை MP சாடல்

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களுக்கான சேவைகள் தாமதமின்றி வழங்கப் பிராந்திய காரியாலயங்களில் முறையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

Read More

இலங்கையின் காடுகள் அழிக்கப்பட்டமைக்கு சில அரசியல்வாதிகள் காரணம்- ஜனாதிபதி

இலங்கையில் காடுகள் அழிவுக்கு அரசியல் பின்புலம் காரணம் என ஜனாதிபதி உலக சுற்றாடல் தினத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read More

வெளிநாட்டில் மரணிக்கும் இலங்கையர்களுக்கு 24 மணி நேரம் இயங்கும் விசேட பிரிவினை ஏற்படுத்துங்கள்-உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களுக்காக விசேட பிரிவு அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Read More

பொத்துவில் அருகம்பே பகுதியில் அதிகரித்த பாதுகாப்பினால் சவாலாகும் சுற்றுலாத்துறை

அருகம்பே பாதுகாப்பு நிலை சுற்றுலா வருகையை பாதித்து, உள்ளூர் மக்களுக்கு பொருளாதார சவால்களை உருவாக்குகிறது என உதுமாலெப்பை எம்.பி சுட்டிக்காட்டினார்.

Read More

இறக்காமத்திற்கு தனியான நீதிமன்றம் தேவை – உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

இறக்காமத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More