அக்கறைப்பற்று கல்வி வலயம், கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் 128 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று சிறப்பான சாதனை படைத்தது.
Read Moreநேபாளத்தில் 26 சமூக ஊடக தடை எதிர்ப்பில் காத்மாண்டுவில் போராட்டம் தீவிரம்; நாடாளுமன்ற முற்றுகை, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் 14 உயிரிழப்பு.
Read Moreதங்காலை நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்றபோது பேருந்து விபத்து நடந்தது; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு மற்றும் சபை இழப்பீடு வழங்குகிறது.
Read Moreஇன்று முதல் நாடு முழுவதும் போக்குவரத்து சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்; விதிமீறல் வாகனங்களுக்கு பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.
Read Moreகெபத்திக்கொல்லாவில் குடும்ப தகராறில் மனைவி கோடரியால் கணவனை தாக்கி கொலை செய்தார்; பின்னர் மூன்று குழந்தைகளுடன் பொலிஸில் சரணடைந்தார்.
Read Moreஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கு முன் Bolero வாகனம் ஆட்டோவை மோதியது; ஒருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.
Read Moreஇந்தியாவின் மீரட் மாவட்டத்தில் நிர்வாண கும்பல் அட்டூழியத்தால் பெண்கள் அச்சத்தில்.பொலிசார் சிசிடிவி, டிரோன் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்கின்றனர்.
Read Moreஅட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு சட்டவிரோத கூட்டம் நடத்துவதாக குற்றச்சாட்டு;- உதுமாலெப்பை எம்.பி பொலிசில் முறைப்பாடு.
Read Moreபாடசாலை நேரங்களில் மாணவர் பாதுகாப்புக்காக காலை, மதிய நேரங்களில் கனிமப் போக்குவரத்து தடை செய்ய அரசு புதிய நடவடிக்கை அறிவித்துள்ளது.
Read Moreமின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் “சட்டப்படி வேலை செய்யும்” போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; தன்னார்வ ஓய்வு திட்டத்துக்கு யாரும் சம்மதிக்கவில்லை.
Read More