Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தவிசாளர் தலைமையில் கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அபிவிருத்தி மற்றும் சுற்றுலா திட்டங்கள் குறித்து, உதுமாலெப்பை எம்.பி. பங்கேற்பில் முக்கியக் கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

கருங்கொடி மண்ணின் இளம் கால்பந்து வீரர்கள் சர்வதேச போட்டியில் சாதனை

மலேசியா கால்பந்து போட்டியில் கருங்கொடி மண் இளம் வீரர்கள் இரண்டாம் இடம் பெற்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்

Read More

பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

பூநொச்சிமுனை மீனவர்களின் படகு, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வாக்குறுதி அளித்தார் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்.

Read More

25 வயது தாயை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

25 வயது தாயை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் இழப்பீடு.

Read More

இவ்வருடத்தின் முதல் 5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் – அதிர்ச்சி புள்ளிவிபரம்

2025 முதல் 5 மாதங்களில் 32 பதின்ம சிறுமிகள் கர்ப்பம். பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

2025 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

2025 உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களின் இறுதி நாள் இன்று நள்ளிரவு வரையாகும். மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

Read More

மருதமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக் கூட்டம்

மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸ் மீள்கட்டமைப்பு கூட்டம் தாஜுடீன் தலைமையில் நடைபெற்றது; முக்கிய தலைவர்கள் பங்கேற்று அமைப்பாளர் நியமனம் வழங்கினர்.

Read More

கல்முனை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆலோசனை

கல்முனை முகையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இடையிலான முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது

Read More

கல்முனை தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரஸின் மீள்கட்டமைப்பு முயற்சிகள் தீவிரம்

கல்முனை தொகுதிக்கான முஸ்லிம் காங்கிரஸ் மீள்கட்டமைப்பு குறித்து தேசிய, மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

Read More

வியட்நாம் பெண் மொரகல்ல கடலில் மூழ்கி மரணம்

மொரகல்ல கடற்கரையில் நீராடிய வியட்நாம் பெண் அலைகளில் அடித்து செல்லப்பட்டு, பெந்தர கடற்கரையில் உடல் கரையொதுங்கி உயிரிழந்தார்.

Read More