தபால் ஊழியர்கள் விடுமுறை 17ஆம் திகதி முதல் ரத்து; தொழிற்சங்கங்கள் அறிவித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு தபால்மா அதிபர் உத்தரவு.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு விழா இன்று பாலமுனையில் தேசிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.
Read Moreஅஷ்ரப் நகரில் பழுதடைந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கப்பட்டன; யானையினால் ஏற்பட்ட அச்சம் குறைந்துள்ளதுடன் மக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக வாழத் தொடங்கினர்.
Read Moreசம்மாந்துறை இளைஞர் அஸ்கி சிஹாப் ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு இராணுவ வீரனாக இணைந்து, மண்ணின் பெருமையை உயர்த்தினார்.
Read Moreகொழும்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்; இஸ்ரேல் வன்முறைக்கு எதிர்ப்பு, “பாலஸ்தீன் விடுதலை, காசாவுக்கு நீதி” முழக்கங்கள்.
Read Moreபொத்துவிலில் ஆகஸ்ட் 15 முதல் சாப்புச்சட்டம் அமுலுக்கு; வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்; மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Read Moreஇலங்கையில் தலசீமியாவை ஒழிக்க திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம். 10% மக்கள் பாதிப்பு, ஆண்டுக்கு 60 குழந்தைகள் பிறப்பு.
Read Moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது 57 வது வயதில் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரவரிசை வழங்கப்படும். ஊர் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் புதிய முயற்சி.
Read Moreஅக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தது.
Read More