Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடங்கவுள்ள நிலையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவிப்பு

தபால் ஊழியர்கள் விடுமுறை 17ஆம் திகதி முதல் ரத்து; தொழிற்சங்கங்கள் அறிவித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு தபால்மா அதிபர் உத்தரவு.

Read More

மக்களின் நம்பிக்கையை வென்ற பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத்தின் கௌரவத்திற்கு பெருவிழா இன்று

அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு விழா இன்று பாலமுனையில் தேசிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

Read More

ஒலுவில் அஷ்ரப் நகரில் தெரு விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு களத்தில் நடவடிக்கை எடுத்த எம். எல். றினாஸ்

அஷ்ரப் நகரில் பழுதடைந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கப்பட்டன; யானையினால் ஏற்பட்ட அச்சம் குறைந்துள்ளதுடன் மக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக வாழத் தொடங்கினர்.

Read More

தேச சேவைக்காக இராணுவத்தில் இணைந்து சம்மாந்துறையின் சிறப்பை உயர்த்திய அஸ்கி சிஹாப் 

சம்மாந்துறை இளைஞர் அஸ்கி சிஹாப் ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு இராணுவ வீரனாக இணைந்து, மண்ணின் பெருமையை உயர்த்தினார்.

Read More

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள்

கொழும்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்; இஸ்ரேல் வன்முறைக்கு எதிர்ப்பு, “பாலஸ்தீன் விடுதலை, காசாவுக்கு நீதி” முழக்கங்கள்.

Read More

பொத்துவிலில் நடைமுறையாகும் சாப்புச்சட்டம்- வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்

பொத்துவிலில் ஆகஸ்ட் 15 முதல் சாப்புச்சட்டம் அமுலுக்கு; வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்; மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

இலங்கையில் திருமணம் செய்வதற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

இலங்கையில் தலசீமியாவை ஒழிக்க திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம். 10% மக்கள் பாதிப்பு, ஆண்டுக்கு 60 குழந்தைகள் பிறப்பு.

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார் 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது 57 வது வயதில் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் புள்ளிகளால் மதிப்பிட்டு தரவரிசை வழங்கும் “செயலில் திறமை, தரவரிசையில் முன்னிலை” புதிய திட்டம் அறிமுகம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரவரிசை வழங்கப்படும். ஊர் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் புதிய முயற்சி.

Read More

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் புதிய வகுப்பறை திறப்பு விழா

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனம் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்து, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தது.

Read More