Top News
| கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம் | | எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் | | கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை 08ம் பிரிவு மக்களின் தேவைகளை களத்தில் ஆய்வு செய்த அஸ்வர் சாலி மற்றும் தவிசாளர் உவைஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் 08ஆம் பிரிவில் முக்கிய வீதிகள் மற்றும் மீனவர் பிரச்சினைகளை ஆய்வு செய்து புனரமைப்புப்கு உத்தரவிட்டார்.

Read More

தேசிய விருதில் முதலிடம் பெற்ற அட்டாளைச்சேனை இளைஞன் என்.இம்றான்

அட்டாளைச்சேனை இம்ரான், KOICA–TVEC Career 1 திட்டத்தில் முதலிடம் பெற்று, சிறந்த தொழில் தள பயிற்சியாளர் தேசிய விருது பெற்றார்.

Read More

இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களிடம் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய செயல்கள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு பின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் கொடுக்காமல், அவர்களின் பிள்ளைப்பருவ மகிழ்ச்சியை பாதுகாக்க வேண்டுமென அறிவுரை.

Read More

2025 உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதலும் சாதாரணதரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17 முதல் நடைபெறும்

2025 உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை, சாதாரணதரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெறும்

Read More

இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 20க்குள் வெளியிடப்படும்

2025 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 20க்குள் வெளியாகும். நாடு முழுவதும் 2,787 மையங்களில் 3,07,951 மாணவர்கள் பங்கேற்றனர்.

Read More

இன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில்

இன்று முதல் தேசிய பூங்கா நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில். கவுடுல்ல நீண்ட வரிசை சிரமத்தை தவிர்க்க வனஜீவராசிகள் திணைக்களம் புதிய நடைமுறை.

Read More

GovPay ஊடாக 50அரச சேவைகளுக்கான வசதிகள்

செப்டம்பரில், டிஜிட்டல் பொருளாதார மாதத்தை முன்னிட்டு, 50 அரசு நிறுவனங்கள் GovPay கட்டமைப்புடன் இணைந்து ஆன்லைன் சேவைகள் வழங்கும்.

Read More

தேசிய அளவில் முதலிடம் பிடித்து அட்டாளைச்சேனையின் நாமத்தை உயர்த்திய ஏ.எச்.எம். மிஸ்பர்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எச்.எம். மிஸ்பர், தொழில் வழிகாட்டலில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து KOICA–TVEC Career 1 விருதுக்கு தெரிவு

Read More

இராணுவ முகாமில் நுழைந்த இளைஞன் சடலமாக மீட்பு – ஐந்து இராணுவத்தினர் கைது

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் காணாமல் போன இளைஞன் குளத்தில் சடலமாக மீட்பு; 5 இராணுவத்தினர் கைது, விசாரணை நடைபெறுகிறது.

Read More

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி நனைந்த பொத்துவில் மண்

பொத்துவிலில் எம்.எஸ். வாசித் எம்பி மற்றும் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கௌரவிக்கும் பேரெழுச்சிப் பெருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

Read More