Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

காலநிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் மழை 

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.

Read More

கிழக்கை தாக்கப்போகும் கடும் மழை – வளிமண்டல திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 100mm வரை கடும் மழை என வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

Read More

கிழக்கு மாகாணத்தில் 100 மி.மீ. வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

கீழ் வளிமண்டலத் தாழ்வு காரணமாக வடக்கு–கிழக்கில் பலத்த மழை. நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும்.

Read More

பல பிரதேசங்களை தாக்கப்போகும் மின்னல் குறித்து எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறித்து திணைக்களம் இன்று இரவு வரை எச்சரிக்கை.

Read More

இன்று பிற்பகல் அம்பாறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று பிற்பகல் சில மாகாணங்களில் இடியுடன் மழை பெய்யலாம், மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயத்துக்கு முன்னெச்சரிக்கை அவசியம்.

Read More

இன்று பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும்

மேல்மாகாணம், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட புதிய எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

நுவரெலியாவை மூடிய கடும் குளிரும் பனிமூட்டமும் – பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம், குளிர் மற்றும் மழை காரணமாக போக்குவரத்து சிரமம் அதிகரித்துள்ளது; பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.

Read More

நாட்டின் பல பிரதேசங்களை வெளுத்து வாங்கப் போகும் மழை

இலங்கையில் 21ஆம் திகதி முதல் மழை தீவிரமாகும். 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை, நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன

Read More

இன்று இரவு வரை பல மாகாணங்களை தாக்கப்போகும் கடும் இடி மின்னல்

மத்திய, ஊவா, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இன்று இரவு வரை செல்லுபடியாகும்.

Read More