Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

பதுளை – ஹாலிஎல தொடருந்து சேவைகளில் பாதிப்பு

பதுளை–ஹாலிஎல இடையே பொடி மெனிகே ரயில் காலை 9.10க்கு தடம் புரண்டதால் மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு.

Read More

பாராளுமன்றத்தில் பரபரப்பு …சபை நடவடிக்கை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பால் அவையில் பதற்றம்; சபாநாயகர் அறிவிப்பில் நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஒற்றுமையையும் ஆன்மீகத்தையும் ஒளிர வைத்த மீலாதுந் நபி தினம்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் மீலாதுந் நபி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, மாணவர்களுக்கு பகற்போசணம் வழங்கப்பட்டது.

Read More

சபாநாயகரை ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ள அர்ச்சுனா எம்பி

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உரிமை மறுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய இராமநாதன் அர்ச்சுனா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யவுள்ளார்.

Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்க சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்க சட்டமூலம் 151 ஆதரவுடன் நிறைவேற்றம்; ஒரே ஒரு எதிர்ப்பு வாக்குப் பதவு

Read More

அஸ்வெசும பயனாளிகளுக்கு செப்டம்பர் மாத உதவித் தொகை வழங்கும் திகதி அறிவிப்பு

அஸ்வெசும நிவாரண உதவித்தொகை செப்டம்பர் 12 முதல் வங்கிக் கணக்குகளில் வரவு; ரூ.11.2 பில்லியன் நிதி 1.41 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

Read More

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்போகும் மின்சாரக் கட்டணம்

இலங்கையில் 2025 கடைசி காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்தும் முன்மொழிவு. பொதுமக்கள் கருத்து, பரிந்துரைகள் அக்டோபர் 7 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Read More

கத்தாரின் மீது இஸ்ரேல் தாக்குதல் – கத்தார் கடும் கண்டனம்

தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல், ஹமாஸ் தலைவர்கள் இலக்கு; கத்தார் கடும் கண்டனம், பிராந்திய பதற்றம் அதிகரிப்பு, சர்வதேச சட்டம் மீறிய குற்றச்சாட்டு.

Read More

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தலுக்கான விசேட கூட்டம் அட்டாளைச்சேனையில்

அட்டாளைச்சேனையில் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வுக்கான விசேட கூட்டம் நடைபெற்றது.

Read More

ரசிகர்கள் காத்திருக்கும் ஆசியக் கிண்ணம் இன்று ஆரம்பம்

17வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம். 8 அணிகள் பங்கேற்க, டுபாய் மற்றும் அபுதாபியில் 19 ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

Read More