Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்ரஹார காப்புறுதி இணைய தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை நீடிப்பு!

அக்ரஹார இணைய தரவுத்தளத்தை ஜூலை 31-க்குள் புதுப்பிக்காத உறுப்பினர்களுக்கு, ஆகஸ்ட் 1 முதல் மருத்துவக் காப்புறுதிப் பலன்கள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உங்கள் போன் நம்பர் இனி ரகசியமாக இருக்கும்: வாட்ஸ்அப் கொண்டு வரும் புதிய வசதி!

தொலைபேசி எண் தேவையின்றி, பயனர்கள் தங்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய 'யூசர்நேம்' (Username) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை – ஈரான் திட்டவட்டமாக அறிவிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை மறுத்துள்ள ஈரான், எண்ணெய் தடை நீக்கப்படாததால் அதிருப்தியடைந்து, ஹோர்முஸ் விவகாரத்தில் கட்டார் மற்றும் பாகிஸ்தானுடன் கலந்துரையாட முன்னுரிமை அளிக்கிறது.

Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீராசாஹிபு அப்துல் மஜீட் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட் கொழும்பில் காலமானார். ஜனாசா நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

கிழக்கு மாகாண காணி விவகாரம்- சிறுபான்மையினரை குறிவைக்கிறதா அரசு?

கிழக்கு காணி விவகார அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு இலங்கை நீதிக்கான மய்யம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது

Read More

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி ஸீனத் மனாஹில் வலய மட்ட கணிதப் போட்டியில் முதலிடம்

கணித வினாவிடைப் போட்டியில் வென்ற அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர் பாடசாலை மாணவி ஸீனத் மனாஹில், காலை ஆராதனையின்போது சான்றிதழ் வழங்கி விமரிசையாகக் கௌரவிக்கப்பட்டார்.

Read More

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடி போக்குவரத்து சோதனை – 149 வழக்குகள் பதிவு, 32 பைக்குகள் பறிமுதல்

அக்கரைப்பற்றில் விபத்துகளைத் தடுக்க நடந்த தீவிர பொலிஸ் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 32 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Read More

அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த மஸூர் முஹம்மட் கான் உயர்நீதிமன்ற சட்டத்தரணியானார்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மஸூர் முஹம்மட் கான் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் சாதித்து, இலங்கை உயர்நீதிமன்றத்தின் புதிய சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read More

கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற 76ஆவது YMMA தேசிய மாநாடு

கொழும்பு தாமரை கோபுரத்தில் நடைபெற்ற 76ஆவது YMMA தேசிய மாநாட்டில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றதுடன் புதிய தலைவராக எம்.ஆர்.எம். சியாத் தெரிவு செய்யப்பட்டார்

Read More

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் பாலமுனை ஹுஸைனியா நகருக்கு வாழ்வாதார உதவிகள்

திகாமடுல்ல எம்பி உதுமாலெப்பையின் 4 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை பாலமுனையில் 16 குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்த நாட்டுக் கோழிகள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டன.

Read More