அக்ரஹார இணைய தரவுத்தளத்தை ஜூலை 31-க்குள் புதுப்பிக்காத உறுப்பினர்களுக்கு, ஆகஸ்ட் 1 முதல் மருத்துவக் காப்புறுதிப் பலன்கள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreதொலைபேசி எண் தேவையின்றி, பயனர்கள் தங்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய 'யூசர்நேம்' (Username) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read Moreஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை மறுத்துள்ள ஈரான், எண்ணெய் தடை நீக்கப்படாததால் அதிருப்தியடைந்து, ஹோர்முஸ் விவகாரத்தில் கட்டார் மற்றும் பாகிஸ்தானுடன் கலந்துரையாட முன்னுரிமை அளிக்கிறது.
Read Moreமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட் கொழும்பில் காலமானார். ஜனாசா நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Read Moreகிழக்கு காணி விவகார அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, ஜனாதிபதிக்கு இலங்கை நீதிக்கான மய்யம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது
Read Moreகணித வினாவிடைப் போட்டியில் வென்ற அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர் பாடசாலை மாணவி ஸீனத் மனாஹில், காலை ஆராதனையின்போது சான்றிதழ் வழங்கி விமரிசையாகக் கௌரவிக்கப்பட்டார்.
Read Moreஅக்கரைப்பற்றில் விபத்துகளைத் தடுக்க நடந்த தீவிர பொலிஸ் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 32 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Read Moreஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த மஸூர் முஹம்மட் கான் கல்வி மற்றும் சமூகப் பணிகளில் சாதித்து, இலங்கை உயர்நீதிமன்றத்தின் புதிய சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Read Moreகொழும்பு தாமரை கோபுரத்தில் நடைபெற்ற 76ஆவது YMMA தேசிய மாநாட்டில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றதுடன் புதிய தலைவராக எம்.ஆர்.எம். சியாத் தெரிவு செய்யப்பட்டார்
Read Moreதிகாமடுல்ல எம்பி உதுமாலெப்பையின் 4 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை பாலமுனையில் 16 குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்த நாட்டுக் கோழிகள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டன.
Read More