Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக புதிய நிர்வாக உத்தியோகத்தராக ஏ.எம்.றிம்ஸான் கடமையேற்பு

அட்டாளைச்சேனை ஏ.எம்.றிம்ஸான், முகாமைத்துவ சேவை அதிசிறப்பு தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டு, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக புதிய நிர்வாக உத்தியோகத்தராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் எதிரணியை திணறவைத்து வெற்றி வாகை சூடிய ஜி.டீ.சி சேலஞ்சர்ஸ்

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் கப்பலடி கிங்ஸை வீழ்த்தி, GTC சேலஞ்சர்ஸ் ஹாட்ரிக் சாம்பியனானது. உரிமையாளர் ரிழா வீரர்களுக்கு தலா பத்தாயிரம் வழங்கி கௌரவித்தார்.

Read More

இளைஞர்களைக் குறிவைக்கும் ‘சைலண்ட் கில்லர்’ – உங்களுக்கு திடீர் தலைசுற்றல், வியர்வையா? 

அதிகரிக்கிறது; தலைசுற்றல், மரத்துப்போதல், கை வலி, நெஞ்செரிச்சல் மற்றும் அதீத வியர்வை ஆகியவை மாரடைப்பை எச்சரிக்கும் ஐந்து முக்கிய கொலஸ்ட்ரால் அறிகுறிகளாகும்

Read More

470 கி.மீ நடந்த சுப்பிரமணிக்கு நேர்ந்த சோகம்- காட்டின் வாசலில் அதிரடியாக தடுத்து நிறுத்தப்பட்டது

470 கி.மீ நடந்த கதிர்காம பாதயாத்திரை செல்லப்பிராணி சுப்பிரமணிக்கு உகந்தை காட்டுப்பாதையில் பாதுகாப்பு கருதி வனத்துறை அனுமதி மறுத்துள்ளது

Read More

றிஷாட் பதியுதீன் எம்பி முன்னிலையில் மன்னார் தாராபுரம் அல்-மினா கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

மன்னார் தாராபுரம் அல்-மினா மகாவித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு விழ றிஷாட் பதியுதீன் எம்பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

Read More

அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்ப பிரிவு வளாகத்தில் மரநடுகை நிகழ்வு

அட்டாளைச்சேனை அல் முனீரா பாடசாலையில் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாணவிகளின் விழிப்புணர்வுடன் கூடிய விசேட மரநடுகை நிகழ்வு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது

Read More

அனர்த்த காலங்களில் உடனே செயல்பட உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்கவும்- ஜனாதிபதியிடம் உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்கி அனர்த்த குழுக்களைப் பலப்படுத்துமாறு உதுமாலெப்பை எம்பி ஜனாதிபதியிடம் கோரிக்கை.

Read More

மர்ஹும் SSP மஜீத் அவர்களின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு – எம்.எஸ்.உதுமாலெப்பை எம்பி ஆழ்ந்த அனுதாபம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான SSP மஜீத்தின் மறைவுக்கு, அவரது சமூக, அரசியல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து எம்.எஸ்.உதுமாலெப்பை எம்.பி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Read More

சம்மாந்துறை வலய கல்விசாரா ஊழியர் சங்க இணைப்பாளர்களாக பௌசான், அஷ்ரப் நியமனம்

சம்மாந்துறை கல்விசாரா ஊழியர் சங்க புதிய இணைப்பாளர்களாக பௌசான், அஷ்ரப் நியமிக்கப்பட்டனர். ஊழியர் நலன்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Read More

அறுகம்பேயில் 500 வீரர்கள் பங்குகொள்ளும் அரை மரதன் ஓட்டப்போட்டி

ஆகஸ்ட் 9ல் 500 வீரர்களுடன் நடைபெறும் சர்வதேச அறுகம்பே அரை மரதன் போட்டி, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் சமூக நல நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Read More