அட்டாளைச்சேனை ஏ.எம்.றிம்ஸான், முகாமைத்துவ சேவை அதிசிறப்பு தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டு, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக புதிய நிர்வாக உத்தியோகத்தராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் கப்பலடி கிங்ஸை வீழ்த்தி, GTC சேலஞ்சர்ஸ் ஹாட்ரிக் சாம்பியனானது. உரிமையாளர் ரிழா வீரர்களுக்கு தலா பத்தாயிரம் வழங்கி கௌரவித்தார்.
Read Moreஅதிகரிக்கிறது; தலைசுற்றல், மரத்துப்போதல், கை வலி, நெஞ்செரிச்சல் மற்றும் அதீத வியர்வை ஆகியவை மாரடைப்பை எச்சரிக்கும் ஐந்து முக்கிய கொலஸ்ட்ரால் அறிகுறிகளாகும்
Read More470 கி.மீ நடந்த கதிர்காம பாதயாத்திரை செல்லப்பிராணி சுப்பிரமணிக்கு உகந்தை காட்டுப்பாதையில் பாதுகாப்பு கருதி வனத்துறை அனுமதி மறுத்துள்ளது
Read Moreமன்னார் தாராபுரம் அல்-மினா மகாவித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு விழ றிஷாட் பதியுதீன் எம்பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
Read Moreஅட்டாளைச்சேனை அல் முனீரா பாடசாலையில் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாணவிகளின் விழிப்புணர்வுடன் கூடிய விசேட மரநடுகை நிகழ்வு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது
Read Moreஉள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்கி அனர்த்த குழுக்களைப் பலப்படுத்துமாறு உதுமாலெப்பை எம்பி ஜனாதிபதியிடம் கோரிக்கை.
Read Moreசிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான SSP மஜீத்தின் மறைவுக்கு, அவரது சமூக, அரசியல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து எம்.எஸ்.உதுமாலெப்பை எம்.பி ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
Read Moreசம்மாந்துறை கல்விசாரா ஊழியர் சங்க புதிய இணைப்பாளர்களாக பௌசான், அஷ்ரப் நியமிக்கப்பட்டனர். ஊழியர் நலன்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
Read Moreஆகஸ்ட் 9ல் 500 வீரர்களுடன் நடைபெறும் சர்வதேச அறுகம்பே அரை மரதன் போட்டி, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் சமூக நல நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Read More