Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனையே வியந்து பார்க்கும் அறபா வித்தியாலயத்தின் இமாலய வெற்றி

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் 81.5% சித்தி வீதத்துடன் சாதாரண தரப் பரீட்சையில் முதலிடம் பெற்று, அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு உழைப்பால் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Read More

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 129 மாணவர்கள் 9A சித்தி பெற்று கல்முனை வலயம் சாதனை

கிழக்கு மாகாண சாதாரண தர பரீட்சையில் 129 மாணவர்கள் 9A சித்தி பெற, 84.5% சித்தி வீதத்துடன் கல்முனை கல்வி வலயம் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Read More

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் வெற்றிடம் அடுத்த நேர்முகத் தேர்வில் நிரப்பப்படும் என நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை

அக்கரைப்பற்று கல்வி வலயம் சாதாரண தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது

Read More

மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் அதிபர், உப அதிபர் அதிரடியாக கைது

அம்பலாந்தோட்டை பாடசாலையில் மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை மூடிமறைக்க முயன்ற அதிபர், உப அதிபர் மற்றும் குற்றச்சாட்டிற்கு உள்ளான மாணவன் உட்பட மூவர் பொலிஸாரால் கைது

Read More

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி!

2025(2026) சாதாரண தரப் பரீட்சையில் 225,748 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். கணிதம், விஞ்ஞானப் பாடங்களின் சித்தி வீதமும், 'A' சித்திகளும் அதிகரித்துள்ளன.

Read More

குரங்குகள் தொல்லையிலிருந்து அட்டாளைச்சேனை மக்களுக்கு விடிவு: தவிசாளர் உவைஸ் அவசர நடவடிக்கை

அட்டாளைச்சேனை பாடசாலைப் பகுதியில் மாணவர்களை அச்சுறுத்தும் குரங்குகள் தொல்லையைக் கட்டுப்படுத்த, பிரதேச சபை தவிசாளர் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து அவசர நடவடிக்கை

Read More

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் RTI விண்ணப்பங்களுக்கு மௌனம் காத்து யாரைக் காப்பாற்ற முனைகிறது?

அக்கரைப்பற்று கல்வி வலயம் RTI சட்டத்தை மீறி, SLEAS அதிகாரியின் முறைகேடுகளை மூடிமறைக்க 54 நாட்களாகத் திட்டமிட்டுத் தகவல்களை வழங்காமல் இழுத்தடிப்பதாகக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது

Read More

2025(2026) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025(2026) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையதளத்தில் வெளியாகவுள்ளதால் மாணவர்கள் www.doenets.lk ஊடாக தங்களின் சுட்டெண்ணை உள்ளிட்டு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Read More

துறைமுகங்கள், விமான சேவைகள் ஆலோசனைக் குழு உறுப்பினராக எம்.எஸ். உதுமாலெப்பை எம்பி நியமனம்

அம்பாறை மாவட்ட எம்பி எம்.எஸ். உதுமாலெப்பை, ஏற்கனவே பல குழுக்களில் உள்ள நிலையில், தற்போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More