அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைக்க முதற்கட்டமாக 33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Read Moreகொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாகத் திரட்டி வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை
Read Moreஅக்கரைப்பற்று கல்வி வலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது; ஆட்சேபனைகளை ஜூன் 30க்குள் சமர்ப்பிக்குமாறு வலயக் கல்வி அலுவலகம் கோரியுள்ளது.
Read Moreஅக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் (SLEAS) கல்வி அமைச்சினால் கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
Read Moreஐக்கிய அரபு இராச்சியம் சிறுவர்களின் ஆன்லைன் பாதுகாப்பிற்காகச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளது
Read Moreதவறான உணவுப் பழக்கங்களால் 15% இலங்கை மாணவர்கள் அதிக எடை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் தொகை வளர்ச்சியும் 1.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
Read Moreஅதிக விலைக்கு வாங்கிய பழைய எரிபொருள் கையிருப்பு தீரும் வரை, உலக சந்தை வீழ்ச்சிக்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க சாத்தியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read Moreஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக, சமுதாய சீர்திருத்த திணைக்களம் ஏற்பாடு செய்த "சிறு குற்றங்கள்" விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சிறப்பாக நடைபெற்றது.
Read Moreகடற்படை அகாடமி விவகாரம் தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
Read Moreதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் அமைக்கவும், நிந்தவூரில் கைவிடப்பட்ட பலமாடி கட்டிடத்தை பயன்படுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதமரிடம் கோரிக்கை
Read More