Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு 33 மில்லியன் நிதி ஒதுக்கீடு

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைக்க முதற்கட்டமாக 33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read More

தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன – உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாகத் திரட்டி வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

Read More

அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரிய இடமாற்றப் பட்டியல் வெளியீடு

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது; ஆட்சேபனைகளை ஜூன் 30க்குள் சமர்ப்பிக்குமாறு வலயக் கல்வி அலுவலகம் கோரியுள்ளது.

Read More

அக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஆக உயர்வு

அக்கரைப்பற்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் (SLEAS) கல்வி அமைச்சினால் கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

Read More

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! 

ஐக்கிய அரபு இராச்சியம் சிறுவர்களின் ஆன்லைன் பாதுகாப்பிற்காகச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளது

Read More

பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் உடல் பருமன் நோய்

தவறான உணவுப் பழக்கங்களால் 15% இலங்கை மாணவர்கள் அதிக எடை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் தொகை வளர்ச்சியும் 1.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Read More

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலை குறைவது குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்

அதிக விலைக்கு வாங்கிய பழைய எரிபொருள் கையிருப்பு தீரும் வரை, உலக சந்தை வீழ்ச்சிக்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க சாத்தியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் “சிறு குற்றங்கள்” விழிப்புணர்வு கருத்தரங்கு

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக, சமுதாய சீர்திருத்த திணைக்களம் ஏற்பாடு செய்த "சிறு குற்றங்கள்" விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சிறப்பாக நடைபெற்றது.

Read More

யோஷித ராஜபக்‌ஷ கைது

கடற்படை அகாடமி விவகாரம் தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

Read More

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்க உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம் அமைக்கவும், நிந்தவூரில் கைவிடப்பட்ட பலமாடி கட்டிடத்தை பயன்படுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதமரிடம் கோரிக்கை

Read More