அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் வவுச்சர்கள் ஊடாக 20 கிலோ அரிசியை சலுகை விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனையின் முதலாவது ‘பட்டயல் நூலகர்’ தகைமையைப் பெற்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக தகவல் உதவியாளர் ஆசிம் முஹம்மது ஆசாத் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Read Moreபஹ்ரைன் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு ஒன்றிய உப தலைவராக எம்பி அபூபக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்
Read Moreஉயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் அமைதியான கல்விச் சூழலுக்காக, அட்டாளைச்சேனை பொது மைதானங்களில் இரவுநேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளுக்குத் தற்காலிகத் தடை
Read Moreஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இலங்கையில் நுகர்வோருக்கு விரைவில் எரிபொருள் விலை குறைப்பு மூலம் அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளது.
Read Moreசாதாரண தரப் பரீட்சையில் 33 மாணவர்களின் 9A சித்திகளுடன், தேசிய மட்டத்தில் 4-ஆம் இடம் பெற்று திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர் அப்துல் மஜீட் சஜீத் அகமட் இலங்கை உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
Read More2025(2026) சாதாரண தரப் பரீட்சையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் மாகாணத்தில் முதலிடமும், இலங்கையில் இரண்டாமிடமும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 256 புதிய ஆசிரிய பயிலுநர்கள் முதற்கட்டமாக விடுதி வசதிகளுடன் இன்று உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டனர்.
Read Moreநிந்தவூர் அல்லிமுல்லை - மல்கம்பட்டி 6 கி.மீ வீதிக்கு மின்சாரம் வழங்க உதுமாலெப்பை எம்பி விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் அநுர கருணாதிலக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை
Read More