Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் 20,200 ரூபா குறைந்தது

இலங்கையில் தங்க விலை இன்று ரூ.20,200 குறைந்தது; 22 மற்றும் 24 கரட் தங்க விலையில் வீழ்ச்சி தொடர்கிறது.

Read More

அட்டாளைச்சேனை 06ம் பிரிவு மையாவாடி சுற்றுமதிலின் ஒரு பகுதி முழுமையாக சேதம் – மீள்நிர்மாணம் செய்ய அழைப்பு 

அட்டாளைச்சேனை 06 மையாவாடி சுற்றுமதில் பலத்த காற்றால் இடிந்தது; உயிர்சேதமில்லை. சமூக ஒற்றுமையுடன் மீள்நிர்மாணம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

Read More

ஒரே நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு

வரள நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோகம் வழக்குகள் பதிவு. 12 முதல் 15 வயது வரையிலான சிறுமிகளின பெற்றோர்கள் கவனமுடன் இருக்கவும் என பொலிஸார் எச்சரிக்கை

Read More

அறுவை சிகிச்சையின்றி மூளை மாற்றங்களை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

தியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறுவை சிகிச்சை இன்றி மூளை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் புதிய MRI தொழில்நுட்பத்தை உருவாக்கினர்.

Read More

சட்டத்தரணிகள், வைத்தியர்களின் வாகன அடையாளச் சின்னங்களை நீக்குவது குறித்து அரசின் நிலை

சட்டத்தரணிகள், வைத்தியர்களின் வாகன அடையாளச் சின்னங்களை நீக்க அரசு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Read More

பாராளுமன்றத்தில் இளஞ்சிவப்பு ஆடை அணிய பெண் உறுப்பினர்கள் ஒன்றிணைப்பு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிறுத்த பெண் எம்.பிக்கள் நாளை இளஞ்சிவப்பு ஆடையில் பாராளுமன்றத்தில் பங்கேற்க சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

Read More

“The Y Personality of the Year 2025” விருதினால் கௌரவிக்கப்பட்டார் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!

ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் வழங்கிய சிறப்பான சேவைக்காக YMMA மாநாட்டில் “The Y Personality 2025” விருது பெற்றார்.

Read More

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணம் உயர்வு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 15,000 வரை உயர்வு; வெளிநாட்டினர் மற்றும் நாடு திரும்பும் இலங்கையர்கள் பயன் பெறுவார்கள்.

Read More

இலங்கையில் அபராத கட்டணங்களை ஒன்லைனில் செலுத்துவது விரிவாக்கம் செய்யப்பட்டது

இன்று முதல் தென் மாகாணத்திலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்; விரைவில் இலங்கை முழுவதும் இச்சேவை விரிவடைகிறது.

Read More

தைக்காநகர் மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

“கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் பிரச்சினைகள். அபிவிருத்தி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Read More