Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்கள் குறித்து சஜீத் பிரேமதாசா தலைமையில் ஆலோசனை

கம்பளை பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து சஜித் பிரேமதாசா தலைமையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Read More

துயரத்தில் தோள்கொடுக்க அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்ட சேவை வீரர்களின் பணிகள் ஆரம்பம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், நீர் வசதிகளை மீள அமைக்க அட்டாளைச்சேனையிலிருந்து மனிதநேய சேவை குழு புறப்பட்டது.

Read More

டிட்வா பேரிடரில்கா ணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை

டிட்வா சூறாவளியால் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு, 22 மாவட்டங்களில் மரணச் சான்றிதழ் வழங்க பதிவாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர்களைக் கொண்ட குழுவினர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜயம்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர் கொண்ட உதவி குழு இன்று புறப்பட்டது.

Read More

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஆபத்தான ஓட்டம் மற்றும் விபத்தினை தவிர்க்காமை குற்றச்சாட்டில் கைது

Read More

இன்று நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இன்று இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

ஆயுர்வேத மருந்தகங்களுக்கு போலித் தேனை காய்ச்சி விற்றவர் கைது

கோதுமை மா, சீனி மற்றும் இரசாயனப் பொருட்களால் செயற்கைத் தேன் தயாரித்த நபரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்

Read More

பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையில் அதிகரிப்பா?

பண்டிகை காலத்தில் முட்டை விலை உயராது, 45 ரூபாய்க்கு குறைவாக விற்பனை சாத்தியம் என சங்கம் தெரிவித்தது.

Read More

அனர்த்த நிவாரண விண்ணப்பத்தில் அரசியல்வாதியின் பரிந்துரை தேவையில்லை 

அனர்த்த நிவாரண நிதி பெற அரசியல் தலையீடு இல்லை, அதிகாரிகளின் சான்றுதான் தேவையானது எனவும் வதந்திகளை சிலர் பரப்புவதாக அமைச்சர் குற்றச்சாட்டு

Read More

அடுத்து வரக்கூடிய 36 மணித்தியாலங்கள் தொடர்பான வானிலை அறிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

Read More