Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் சீசன் இரண்டுக்கான வீரர்களின் ஏலம் நிறைவு

அட்டாளைச்சேனை லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் சீசன்-02 இன் உத்தியோகபூர்வ வீரர்களின் ஏலம் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை உட்பட பல பிரமுகர்கள் முன்னிலையில் சாரா பீச் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Read More

இன்று மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று தங்கம் விலை 6,000 ரூபாவினால் உயர்ந்துள்ளது. கொழும்பில் 24 கரட் தங்கம் 392,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 360,600 ரூபாவாகவும் விற்பனையாகிறது.

Read More

சுகாதார சேவை கடனுதவிச் சங்க பணிப்பாளர் சபைக்கு உமீர் தெரிவு

கடனுதவிச்சங்க தேர்தலில் அதிக வாக்குகளுடன் வென்று சாதனை படைத்த கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை மேற்பார்வையாளர் உமீருக்கு வைத்தியசாலை குழாத்தினர் இன்று பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கினர்.

Read More

கிழக்கு மாகாண புதிய உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.டி.எம். ராபி நியமனம்

கிழக்கு மாகாண புதிய உள்ளூராட்சி ஆணையாளராக கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம். ராபி அவர்களை, ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று காலை நியமித்தார்.

Read More

சாதாரண, உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வி அமைச்சு அறிவிப்பு!

2026 O/L மற்றும் A/L பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும். பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்து மாணவர்களைத் தயார்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.

Read More

ஒரு லீட்டர் டீசல் விலை 720ரூபாவா? ஜூன் மாதத்துடன் மானியத்தை நிறுத்துகிறது அரசு!

ஜூன் மாதத்துடன் எரிபொருள் மானியம் நிறைவடைவதாகவும், நட்டத்தை தவிர்க்கவும் நுகர்வைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

Read More

எல்-நினோ காலநிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசர ஆலோசனை!

ஜனாதிபதி தலைமையில் எல்-நினோ காலநிலை பாதிப்பை எதிர்கொள்ள, தடையற்ற மின்சாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் முன்கூட்டிய விவசாயத்திற்கான நீர் முகாமைத்துவ திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

Read More

பொன்னன்வெளியில் காணி இழந்த விவசாயிகளுக்கு 38 ஏக்கர் காணி கிடைக்கின்றது

பொன்னன்வெளியில் காணி இழந்த 200 முஸ்லிம் விவசாயிகளுக்குப் பகரமாக, பால்கேணி வட்டையில் 38 ஏக்கர் காணியை விடுவிக்க சுற்றாடல் அமைச்சுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

Read More

38 ஆண்டுகள் கல்விச் சுடரேற்றிய ஆசான் றிபாஸ் ஏ. ஆசீஸ் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு

38 வருட கல்விச்சேவைக்கு பின் ஓய்வுபெறும் உப-அதிபர் றிபாஸ் ஏ. ஆசீஸ் அவர்களுக்கு, அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியில் பல்லின கலாசார முறைப்படி நெகிழ்ச்சியான பாராட்டு விழா

Read More

மினாவில் இலங்கை ஹாஜிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – உண்மைகளை மூடிமறைக்கிறாரா பிரதி அமைச்சர்?

மினாவில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டமை குறித்து விசேட ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More