Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி விவசாயிகளுக்கு ரூ. 5 இலட்சம் பெறுமதியான மண்வெட்டிகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, எம்பி உதுமாலெப்பையின் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்வெட்டிகள் அண்மையில் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

Read More

புதிய பேருந்துத் திட்டமானது ‘எய்ட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளான ஒரு பேரழகியைப் போன்றது’

இலங்கையின் புதிய மெட்ரோ பேருந்து திட்டம் லாபமற்றது என்றும், இதனால் அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதாகவும் கெமுனு விஜேரத்ன கடுமையாக விமர்சித்துள்ளார்

Read More

அக்கரைப்பற்று தவிசாளர் ராசிக் இராஜினாமா, புதிய உறுப்பினரானார் சுபைதா

அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ராசிக்கின் இராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய உறுப்பினராக சமூக செயற்பாட்டாளர் எம்.எச்.சுபைதா தேசிய காங்கிரஸ் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகி அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மாணவி சாதனை

மாகாண விஞ்ஞான ஒலிம்பியாட்டில் இரண்டாம் இடம் பெற்ற அக்கரைப்பற்று மாணவி பாத்திமா இப்பத், தேசிய போட்டிக்குத் தெரிவாகி கல்வி வலய அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டார்.

Read More

சம்மாந்துறையில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

சம்மாந்துறையில் மாடு மேய்க்கச் சென்ற 57 வயது மயில்வாகனம் வாசு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார்; மரணத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Read More

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திறக்கப்பட்ட அதிநவீன மருத்துவ பீடம்

சவூதி நிதியுதவியுடன் திறக்கப்பட்ட சப்ரகமுவ மருத்துவ பீடம், இரு நாட்டு நட்புறவின் சான்றாகவும், இலங்கையின் சுகாதார எதிர்கால முதலீடாகவும் அமைந்துள்ளதாக சவூதி தூதுவர் தெரிவித்துள்ளார்.

Read More

அக்கரைப்பற்று மண்ணின் விடிவெள்ளிகளான சாதனையாளர்களை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி கௌரவித்தது

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 80ஆம் ஆண்டு நிறைவையொட்டி நான்கு வருட பல்கலைக்கழக சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட பாராட்டு விழா அதிதிகள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

Read More

5 வருடங்களுக்கு இடமாற்றம் கிடையாது- கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி உத்தரவு

கிழக்கு மாகாணத்தில் புதிய நியமனம் பெற்ற அரசு அதிகாரிகள், மாகாண நிர்வாகச் சமநிலையைப் பேண 5 ஆண்டுகள் கட்டாயமாக ஒரே இடத்தில் சேவை செய்ய வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Read More

பொத்துவில் மத்திய கல்லூரியின் பொற்கால சிற்பி அதிபர் நபீஸ் இடமாற்றம்

அதிபர் நபீஸ் அவர்களின் இரு வருட கால சிறந்த நிர்வாகத்தால் பொத்துவில் மத்திய கல்லூரி நாடளாவிய ரீதியில் பெருமையடைந்ததுடன், மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Read More

ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்வருக்கு கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனையில் நேர்மையுடன் மக்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்வருக்கு பிரதேச செயலாளர் தலைமையில் சமூக அமைப்புகள் இணைந்து விமரிசையான பாராட்டு

Read More