மே மாத இறுதியில் புதிய இலக்கத் தகடுகள் வழங்கப்படுகின்றன. விரைவில் உரிமையாளரின் பெயருடன் தனிப்பயன் இலக்கத் தகடுகள் அறிமுகமாகும்.
Read Moreசவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்காக மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் தூதரக சேவைகள் வழங்க இலங்கை தூதரகம் புதிய திட்டம் அறிவித்துள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் வலய கரப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றது.
Read Moreஅமெரிக்கா தாக்கினால் உடனடி பதிலடி அளிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்ததால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Read Moreமத்திய கிழக்கு பதற்றத்திலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் பொருளாதார மந்தநிலையால் சரிந்தன.
Read Moreஈரான் மீது தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி போர்நிறுத்தம் நீடிப்பு. மத்திய கிழக்கில் பதற்றம் குறையும் என எதிர்பார்ப்பு.
Read Moreஇலங்கைக்கு தென்கிழக்கே 700 கிமீ தூரத்தில் ஈரா்னுடன தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.
Read Moreஅஸ்வெசும திட்டத்தின் ஏப்ரல் கொடுப்பனவு நாளை 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.
Read Moreகணினி கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும்; NIC ஒருநாள் சேவையும் செயல்படும்.
Read Moreஏறாவூரில் நடைபெற்ற SLMC கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஹிஸ்புல்லாஹ் தலைமையில் புதிய இடைக்கால செயற்குழு நியமிக்கப்பட்டது.
Read More