அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு சட்டவிரோத கூட்டம் நடத்துவதாக குற்றச்சாட்டு;- உதுமாலெப்பை எம்.பி பொலிசில் முறைப்பாடு.
Read Moreபாடசாலை நேரங்களில் மாணவர் பாதுகாப்புக்காக காலை, மதிய நேரங்களில் கனிமப் போக்குவரத்து தடை செய்ய அரசு புதிய நடவடிக்கை அறிவித்துள்ளது.
Read Moreமின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் “சட்டப்படி வேலை செய்யும்” போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; தன்னார்வ ஓய்வு திட்டத்துக்கு யாரும் சம்மதிக்கவில்லை.
Read More2025 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1,256 பேருந்து விபத்துகளில் 1,332 பேர் பலியானார்கள். சாரதிகளின் கவனக்குறைவையே முக்கிய காரணம்
Read Moreஅம்பலாந்தோட்டையில் தேசிய மீலாதுன் நபி விழா 2025 சிறப்பாக நடைபெற்றது; இன நல்லிணக்கம், ஹஜ் யாத்திரை, கலாசார நிகழ்வுகள் வலியுறுத்தப்பட்டன.
Read Moreஅட்டாளைச்சேனைச் சேர்ந்த அப்துல் காதர் றிழா முஹம்மத், 13 ஆண்டு கடற்படை சேவை மற்றும் சாதனைகளுக்காக “Surface Warfare Badge” கௌரவம் பெற்றார்.
Read Moreகிழக்கு மாகாண 4x50 அஞ்சலோட்டத்தில் அந்-நூர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றது
Read Moreஎல்ல – வெல்லவாய வீதியில் சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து 15 பேர் பலி; 18 பேர் காயம், பிரேக் கோளாறு சந்தேகம்.
Read Moreமட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடந்த கிழக்கு மாகாண விளையாட்டில் அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயம் 4×100 அஞ்சலோட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தகுதி பெற்றது
Read Moreகிழக்கு மாகாண பரிதிவட்டம் போட்டியில் 39.19 மீட்டர் வீசி இரண்டாம் இடம் பெற்ற பாலமுனை மாணவன் ஹம்தான் பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.
Read More