Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

சம்மாந்துறை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல முக்கிய தீர்மானங்கள்

சம்மாந்துறை அபிவிருத்தி கூட்டத்தில் நீர்ப்பாசனம், கல்வி, வைத்தியசாலை, அரச நிலம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Read More

தனது டிக்டொக் காதலனுக்காக நகை திருடிய யுவதி கைது

TikTok காதலனுக்காக 19 பவுண் நகை திருடிய யுவதி மற்றும் 6 பேரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.

Read More

நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்று பிடியாணை, இன்று பிணை

நாமல் ராஜபக்ஷ, பிடியாணைக்கு பின் மாலைதீவிலிருந்து திரும்பி, ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றார்.

Read More

ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்கவிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டி ஆரச்சி 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவித்த திஸகுட்டி ஆரச்சி

Read More

பாடசாலையில் போதை மாத்திரை பயன்படுத்திய மாணவிகள்- பொலிஸார் விசாரணை

மருதானையில் 9ஆம் வகுப்பு மாணவிகள் போதை மாத்திரை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Read More

கல்முனை பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத்தேர்வு சிறப்பாக நடைபெற்றது

கல்முனை இளைஞர் சம்மேளன கழக 2025 நிர்வாகத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது; புதிய குழு தெரிவு செய்யப்பட்டது, முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read More

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கைது

பொய்யான முறைப்பாடு தொடர்பாக முன்னாள் பிரதி காவல் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

Read More

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகெடென்ன இன்று கைது செய்யப்பட்டார்

நிஷாந்த உலுகெடென்ன, பொத்துஹேரா இளைஞர் காணாமல் போன வழக்கில் குற்றப்புலனாய்வுத் துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

Read More

ஒலுவில், தீகவாபிக்கு பொது விளையாட்டு மைதானம் அமைக்க நில ஒதுக்கீடு

ஒலுவில், தீகவாபி விளையாட்டு மைதானங்களுக்கு நிலம் ஒதுக்கீடு குறித்து அதிகாரிகள் கலந்துக்கொண்ட விசேட கூட்டம் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய மாணவர்களின் சாதனையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்ட விழா

தரம் 05 புலமைப் பரிசில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை இக்றஃ மாணவர்கள் பாடசாலையில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்

Read More