Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களை வெளுத்து வாங்கப் போகும் மழை

இலங்கையில் 21ஆம் திகதி முதல் மழை தீவிரமாகும். 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை, நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன

Read More

22 உயிர்களை பறித்த டெங்கு 

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. மழையால் நுளம்புகள் அதிகரித்து 40,392 பேர் பாதிப்பு, 22 உயிரிழப்பு.

Read More

நாளை தீபாவளி தினத்தில் 30 மணி நேர நீர் விநியோகத் தடை

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் பிற்பகல் 2.00 மணி வரை 30 மணி நேர நீர் விநியோகம் தடை

Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியீடு

2025 ஆகஸ்ட் 10 நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் வலைத்தளங்களில் முடிவுகளைப் பார்க்கலாம்.

Read More

இன்று இரவு வரை பல மாகாணங்களை தாக்கப்போகும் கடும் இடி மின்னல்

மத்திய, ஊவா, சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களுக்கு இடி மின்னல் எச்சரிக்கையினை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இன்று இரவு வரை செல்லுபடியாகும்.

Read More

தங்கத்தின் விலை இன்று 20,000 ரூபா குறைந்தது 

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை திடீரென ரூ.20,000 வரை குறைந்தது. 22, 24 கரட் தங்கம் இரண்டும் வீழ்ச்சி

Read More

ஆலங்குளம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உதுமாலெப்பை எம்பி நடவடிக்கை

எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியின் தலைமையில் ஆலங்குளம் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.கல்வி, சுகாதாரம், வீதி, பஸ் சேவை பிரச்சினைகள் தீர்க்க முடிவுகள் எடுக்கப்பட்டன.

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றம்

இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில், பயணிகள் தங்கள் விமான புறப்படும் நேரத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்பே நுழையலாம்.

Read More

இலங்கையில் தங்கத்தின் விலை திடீர் உயர்வு 

இலங்கையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியது; 24 காரட் ரூ.4,10,000, 22 காரட் ரூ.3,79,200 என உயர்வு.

Read More

அட்டாளைச்சேனை உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 05 மணி நேர நீர் வெட்டு

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 3 முதல் 8 மணி வரை கொண்டுவட்டுவான் நிலைய திருத்தப் பணிகளால் நீர் விநியோகம் தடைப்படும்.

Read More