இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் அட்டாளைச்சேனையில் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது
Read Moreநாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால் பல மாகாணங்களில் 100 மிமீ வரை கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை.
Read Moreஅனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட A/L பரீட்சைகள் வரும் ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம். பிற வகுப்புகளுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை ரத்து
Read Moreஅனர்த்தத்தால் மூடப்பட்டிருந்த நாட்டின் 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read Moreசப்ரகமுவ, மேல், தென் மாகாணங்கள் மற்றும் குருநாகலில் இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்படவும்.
Read Moreடிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்து சேவைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பேருந்து ,ரயில் பாதை புனரமைப்பும் அதிவேகமாக முன்னேறுகிறது.
Read Moreடிசம்பர் 7 முதல் 14 வரை இலங்கை முழுவதும் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
Read MoreDialogமற்றும் Airtelநிறுவனங்கள் சேவை வழங்காமல் கட்டணம் வசூல்,முன்னறிவிப்பின்றி தொலைத்தொடர்பு துண்டித்தமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு பதிவு
Read Moreவெள்ளத்தால் இறந்த விலங்குகளின் மாமிசம் சந்தைக்கு வராமல் தடுக்க மன்னாரில் ஒரு வாரத்துக்கு மாமிச அறுப்பும் விற்பனையும் தடை செய்யப்பட்டது.
Read Moreமொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் தற்போது 98.87% நீர் நிரம்பியுள்ளதால் மழை அதிகரிக்குமாயின் வான்கதவுகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Read More