Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

கட்சியின் கட்டமைப்பை மீறி செயற்படும் முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவிற்கு எதிராக உதுமாலெப்பை எம்பி பொலிசில் முறைப்பாடு

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு சட்டவிரோத கூட்டம் நடத்துவதாக குற்றச்சாட்டு;- உதுமாலெப்பை எம்.பி பொலிசில் முறைப்பாடு.

Read More

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை

பாடசாலை நேரங்களில் மாணவர் பாதுகாப்புக்காக காலை, மதிய நேரங்களில் கனிமப் போக்குவரத்து தடை செய்ய அரசு புதிய நடவடிக்கை அறிவித்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் “சட்டப்படி வேலை செய்யும்” போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; தன்னார்வ ஓய்வு திட்டத்துக்கு யாரும் சம்மதிக்கவில்லை.

Read More

விபத்துகளினால் ஆறு மாதங்களில் 1,332 பேர் பலி

2025 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1,256 பேருந்து விபத்துகளில் 1,332 பேர் பலியானார்கள். சாரதிகளின் கவனக்குறைவையே முக்கிய காரணம்

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழா 

அம்பலாந்தோட்டையில் தேசிய மீலாதுன் நபி விழா 2025 சிறப்பாக நடைபெற்றது; இன நல்லிணக்கம், ஹஜ் யாத்திரை, கலாசார நிகழ்வுகள் வலியுறுத்தப்பட்டன.

Read More

இலங்கை கடற்படை போர்த்தள பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அட்டாளைச்சேனையின் கடற்படை வீரன்

அட்டாளைச்சேனைச் சேர்ந்த அப்துல் காதர் றிழா முஹம்மத், 13 ஆண்டு கடற்படை சேவை மற்றும் சாதனைகளுக்காக “Surface Warfare Badge” கௌரவம் பெற்றார்.

Read More

அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலயம் மற்றுமொரு தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது

கிழக்கு மாகாண 4x50 அஞ்சலோட்டத்தில் அந்-நூர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றது

Read More

எல்ல – வெல்லவாய விபத்து பற்றி விபத்தில் உயிர்தப்பியவர் கூறிய கருத்து

எல்ல – வெல்லவாய வீதியில் சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து 15 பேர் பலி; 18 பேர் காயம், பிரேக் கோளாறு சந்தேகம்.

Read More

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு தகுதி

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடந்த கிழக்கு மாகாண விளையாட்டில் அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயம் 4×100 அஞ்சலோட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தகுதி பெற்றது

Read More

பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய மாணவன் ஹம்தான் மாகாண மட்டத்தில் சாதனை

கிழக்கு மாகாண பரிதிவட்டம் போட்டியில் 39.19 மீட்டர் வீசி இரண்டாம் இடம் பெற்ற பாலமுனை மாணவன் ஹம்தான் பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.

Read More