Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் – புதிய வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையில் பயங்கரவாதம் தொடர்பாக 15 அமைப்புகள், 217 நபர்கள் மீது தடை விதித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு.

Read More

அஞ்சல் அதிகாரிகள் வேலைநிறுத்தம் முடிந்தது – தீர்வு இல்லையெனில் மீண்டும் போராட்டம்

அஞ்சல் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு; ரூ.70 மில்லியன் நட்டம் குற்றச்சாட்டு தவறு என அஞ்சல்மா அதிபர் தெரிவித்தார்.

Read More

தேசிய லொத்தர் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவ ஜூன் 2 வரை விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட துசித ஹல்லோலுவவ ஜூன் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தேங்காய்ப் பால் தொகுதி நாளை ஆய்வக பரிசோதனைக்கு 

தேங்காய் தொழில்துறைக்கான தேவையினை பூர்த்தி செய்ய, இறக்குமதி செய்யப்பட்ட முதல் தேங்காய்ப் பால் தொகுதி நாளை அனுமதி மற்றும் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பெரியநீலாவணையில் 37 வயது பெண் வெட்டிக் கொடூரக் கொலை

பெரியநீலாவணையில் இரு பிள்ளைகளின் தாய் கொலை; வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

Read More

மத்துகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ரூ.8 மில்லியன் வழங்க NPP முயற்சி – கசுன் முனசிங்க அதிர்ச்சி வெளியீடு

NPP கட்சி ரூ.8 மில்லியன் வழங்க முயற்சி செய்ததாக மத்துகம பிரதேச சபை உறுப்பினர் கசுன் முனசிங்க குற்றம் சாட்டினார்.

Read More

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 29,015 மின்தடை முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர இலக்கம் 1987 மூலம் முறைப்பாடுகள் செய்யலாம்.

Read More

பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஹேரத் காலமானார்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் ஹேரத் 73ஆவது வயதில் காலமானார். நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

Read More

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இதில், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Read More

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More