கிழக்கு மாகாண விளையாட்டில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் அப்துல்லா 1.95 மீட்டர் பாய்ந்து முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
Read Moreஎல்லே வெல்லவாய பாதையில் பயணித்த பேருந்து 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 15 பேர் பலி, 18 பேர் காயம்.
Read Moreஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் 2025 புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றில் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
Read Moreஅட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் முஹம்மட் ஆதிக் கிழக்கு மாகாண நீளம் பாய்தல் போட்டியில் 4.72 மீற்றர் பாய்ந்து முதலிடம் பெற்றார்.
Read More2025 புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலயம் 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
Read More2025 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகள் கடந்தும், 32 மாணவர்கள் 70க்கு மேல் பெற்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்தது.
Read Moreகுற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த அரசாங்கம் உறுதி, நவீன பொலிஸ் திணைக்களம் அவசியம் என 159ஆவது பொலிஸ் தினத்தில் ஜனாதிபதி உரை.
Read Moreமாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read Moreஅரசு வைத்தியசாலையில் எலிகள் தாக்கியதில் இரண்டு புதிதாகப் பிறந்த குழந்தைகள் காயமடைந்தனர். தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Read Moreஇரத்தினபுரியில் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 32 வயது பெண் மருத்துவர், 13 நாள் சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார்; ஓட்டுநர், நடத்துனர் கைது.
Read More