Top News
| நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம் | | 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது | | வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் 17 வயது மாணவன் உயிரழப்பு |
Jul 4, 2025

உள்நாட்டு செய்திகள்

மத்திய ஆபிரிக்காவுக்கு ஐ.நா. அமைதி பணிக்காக அனுப்பப்பட்ட இலங்கை விமானப்படை மருத்துவ குழு

மத்திய ஆபிரிக்காவின் ஐ.நா. அமைதி பணி history-யில், இலங்கை விமானப்படை முதன்முறையாக மருத்துவ விமான இடமாற்றக் குழுவை அனுப்பி, உலக அமைதிக்கான பங்கில் முன்னேற்றம் காணப்படுகிறது.

Read More

பேஸ்புக் களியாட்டம் போதைவிருந்தாக மாறியது- பல்கலைக்கழக மாணவர்கள் கைது

பாணந்துறையில் ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைவிருந்தில் 26 பேர் கைது; 10 பல்கலைக்கழக மாணவர்கள்.

Read More

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி பலத்த கண்டனம்

இஸ்ரேல் ஈரான் மீது தாக்கியது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என ஹக்கீம் கண்டனம் தெரிவித்தார்; அமைதிக்கான அபாயம் எச்சரிக்கை.

Read More

தென்ஆப்பிரிக்கா ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது

லார்ட்ஸில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில், தென்ஆப்பிரிக்கா 69 ஓட்டங்கள் இலக்கை கடந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது.

Read More

மருதானையில் தோல்வியடைந்த துப்பாக்கிச் சூடு

மருதானை பஞ்சிகாவத்தை அருகே இருவர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றனர். ஆனால் துப்பாக்கி செயலிழந்ததால் தாக்குதல் தோல்வியடைந்தது.

Read More

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 18ஆம் திகதி வரை நிறுத்தம்

வானிலை மோசமதால் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை ஜூன் 14 முதல் 18 வரை நிறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று எச்சரிக்கையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read More

180 அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை

மத்திய மருந்து மையங்களில் 180 அத்தியாவசிய மருந்துகள், மருத்துவமனைகளில் 50 மருந்துகள் பற்றாக்குறை; வலி நிவாரணிகள் முதல் சிறுநீரக மருந்துகள் வரை பலவகை மருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Read More

சிவனொளிபாத மலை செல்லும் வீதி 10 நாட்களுக்கு பூட்டு

பாலம் இடிந்து விழும் அபாயம் காரணமாக, நோர்டன் பிரிட்ஜ் – ஸ்ரீபாத வீதி ஜூன் 14 முதல் 24 வரை மூடப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Read More

மின்சார சபையின் அட்டாளைச்சேனை உப அலுவலக உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

அட்டாளைச்சேனை மின்சார உப அலுவலகம் செயல் இழந்தது; ஊழியர் மாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

Read More

ஈரான் எனும் நாடு இருக்க வேண்டும் என்றால் உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பெரும் அழிவுகள் ஏற்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Read More