ஒக்டோபர் 16–28 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 250 மிமீ வரை மழை, வெள்ள அபாயம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை.
Read Moreதேசிய நீளம்பாய்தல் போட்டியில் அல்-ஹம்றா மாணவன் அப்துல்லாஹ் தங்கப்பதக்கம் வென்று ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்தார்.
Read Moreமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் வழமை போன்று நடைபெறுகிறது, தரகர்களின் போலியான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை.
Read Moreஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு முக்கிய விவாதங்கள் நடந்தன.
Read Moreஇலங்கை அரசின் LGC சேவை செயலிழப்பால் பல அரசுத் துறைகளின் இணைய சேவைகள் தடைபட்டன. ICTA விரைவில் சரிசெய்ய முயற்சி.
Read Moreஎம். எஸ். அப்துல் வாஸித் எம்.பி. அவர்களின் சொந்த நிதியிலிருந்து அல் அப்சான் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டது.
Read Moreமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் அவர்கள் இன்று (13) கொழும்பில் காலமானார். தேசிய காங்கிரஸால் மக்களுக்கு சேவை செய்தவர்.
Read Moreபாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreமுட்டை விலை ரூ.18 என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் 3A, 9A சித்தியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More