சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று இரவு 12 மணி வரை நடைபெறுகிறது.
Read Moreசீரற்ற காலநிலையால் லைசன்ஸ் புதுப்பிக்க முடியாத ஓட்டுநர்களுக்கு 2025.11.25 முதல் 12.25 வரை விசேட சலுகைக் காலம் வழங்கப்படுவதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
Read Moreகண்டி மாவட்டத்தில் நீர் மாசடைவு அபாயத்தை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் அவசியம் என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். பல பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலைமையையும் கேட்டறிந்தார்.
Read Moreஅனர்த்தத்தால் விடுதிகளில் தங்கியிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 260 மாணவர்களுக்கு Iconic Youths மூன்று வேளை உணவு உதவி வழங்கியது.
Read Moreபல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் அடுத்த மூன்று நாட்களில் முழுமையாக சீரமைக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது
Read Moreசீரற்ற வானிலை காரணமான கணினி கோளாறால், வேரஹெர உட்பட 11 மாவட்டங்களில் சாரதி அனுமதிப்பத்திர இணைய சேவைகள் நாளை நிறுத்தப்படுகின்றன.
Read Moreவென்னப்புவா லுணுவிலப் பகுதியில் அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகாப்டர் கிங் ஓயாவில் விழுந்தது.
Read Moreநாட்டின் அனர்த்த நிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Read Moreகொழும்பு அருகிலுள்ள களனி, பியகம மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அபாயம். மக்கள் அவதானமாக இருக்க நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை.
Read Moreஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்கு இந்திய இரண்டு MI-17V5உலங்கு வானூர்திகள் மற்றும் 22 பேர் கொண்ட குழு இலங்கையை வந்தடைந்தது
Read More