முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதிமன்றம் ரூ. 15 மில்லியன் பெறுமதியிலான சரீரப் பிணையில் அனுமதி வழங்கியது.
Read Moreஒலுவில் வரலாற்றில் முதன்முறையாக SLEASக்கு தெரிவாகிய ஒலுவில் அல் ஹம்றா பாடசாலை ஆசிரியர் S. ஹாசிக் கௌரவிக்கப்பட்டார்.
Read Moreகொழும்பில் போராட்டத்தை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது; கோட்டை நீதிமன்றம் சுற்றி கடும் நடவடிக்கை, கலகத் தடுப்பு படைகள் தயார்.
Read Moreஇலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி செப்டம்பர் 08 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
Read Moreமருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
Read Moreரணிலின் வெளிநாட்டு பயண முறைகேட்டில் நடவடிக்கை, விரைவில் ராஜபக்ஷக்கள் மீதும் சட்டம்; மத்திய வங்கி மோசடி விசாரணை தொடங்கும் என பிமல் தெரிவித்தார்.
Read Moreஅட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கௌரவிப்பும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தலும்
Read Moreரணில் விக்ரமசிங்கவின் கைதானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முன்னாள் எம்.பி. ஹிருனிக்கா பிரேமசந்திரா தெரிவித்தார்
Read Moreநாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
Read More1990 குருக்கள்மடத்தில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை வழக்கு விசாரணை இன்று தொடங்கியது; மனித எச்சங்கள் தோண்டெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read More