Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 1, 2025

உள்நாட்டு செய்திகள்

போலிஸ் ஆணைக்குழு அனுமதியுடன் 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவை தொடர்பான முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஈரானை அணு ஆயுதங்களிலிருந்து திசைமாற்ற அமெரிக்கா தீட்டும் மாஸ்டர் திட்டம்

ஈரானை அணு ஆயுதத்தை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா, பொருளாதார சலுகைகள் வழங்க திட்டமிடுகிறது.

Read More

பண்டாரகமவில் ரூ.3 கோடி பெறுமதியுள்ள சட்டவிரோத சொகுசு வாகனங்கள் மீட்பு

பண்டாரகமவில் மூன்று கோடி ரூபா பெறுமதியுடைய மொன்டெரோ மற்றும் கேரவன் வாகனங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Read More

மனித எலும்புகளுடன் பை மற்றும் துணி: செம்மணி அகழ்வில் புதிய திருப்பம்

செம்மணி புதைகுழியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று பை மற்றும் துணி பகுதியும் மீட்கப்பட்டது.

Read More

பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களையும் ஸ்கேன் செய்கிறது மெட்டா ஏஐ: பிரைவசில் சந்தேகம்

மெட்டா ஏஐ, பயனர்கள் பதிவேற்றாத படங்களையும் ஸ்கேன் செய்வது பிரைவசி விவாதத்தை தூண்டும் நிலையை உருவாக்கியுள்ளது.

Read More

மீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழு நியமனம்

மீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழுவை நியமிக்க மீன்வளத்துறை பணிப்பாளருக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Read More

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான முஷர்ரபின் இணைவினை 58% மக்கள் சுயநலம் என கருத்து பதிவு

முஸ்லிம் காங்கிரஸுடன் முஷர்ரப் இணைவு குறித்து வாக்கெடுப்பில் 58% மக்கள் “சுயநல நோக்கம்” எனக் கருதினர்.

Read More

தங்காலை வெல்ல துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்து – 2 மீனவர்கள் காணாமல் போனனர்

இன்று (29) காலை தங்காலை வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 2 மீனவர்களைத் தேட, இலங்கை விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் வகை விமானம் ஒரு மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

Read More

இலஞ்ச ஊழலில் சிக்கிய 31 அரசு அதிகாரிகளில் 8 பேர் பொலிஸாரே

2025 இல் ஐந்து மாதங்களில் 31 அதிகாரிகள் இலஞ்ச ஊழலில் கைது; 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என ஆணைக்குழு தெரிவித்தது

Read More

போரா விழாவில் படம் எடுத்த நபர் கைது

பம்பலப்பிட்டி போரா விழா இடத்தில் வீடியோ எடுத்தபோது “பொடி சஹரான்” என அழைக்கப்படும் 27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைப்பேசியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More