Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

சபை அமர்வின் போது ஏற்படும் திடீர் எண்ணங்களை உறுப்பினர்கள் பிரேரணையாக முன்வைக்க முடியாது -தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உரிய காலத்திற்குள் வழங்கப்படாத பிரேரணைகள் நிராகரிக்கப்படும். ஒழுங்கை காக்க உரிய காலத்திற்குள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

Read More

நாவலடி வட்டையில் முஸ்லிம் விவசாயிகளின் காணிகளில் வெளிநபர்கள் அத்துமீறி விவசாயம் செய்வது பெரும் அநீதி என உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு

நாவலடி வட்டையில் 40 வருடங்களாக உழுத முஸ்லிம் விவசாயிகளின் நிலங்களில் வெளிநபர்கள் விவசாயம் செய்வது அநீதி என உதுமாலெப்பை எம்பி கண்டனம்.

Read More

இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சாதாரண தரப் பரீட்சை 2025 இணையவழி விண்ணப்பங்கள் ஒக்டோபர் 9 நள்ளிரவு வரை. கடைசி நேரம் தவிர்த்து மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனு உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021ல் அநியாயமாக கைது செய்யப்பட்டதாக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு 2026 மார்ச் 25 விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

Read More

சம்மாந்துறையில் கை ஒலிபெருக்கியினால் வியாபாரம் செய்ய தடை மீறினால் பறிமுதல்

சம்மாந்துறையில் கை ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு தடை. பொதுமக்கள் முறைப்பாடுகள் காரணமாக 2025 செப்டம்பர் மாதத்தில் 11 ஒலிபெருக்கிகள் பறிமுதல்.

Read More

ஒலுவிலில் கைவிடப்பட்ட குழந்தையின் தாய்,தந்தை விளக்கமறியலில்

ஒலுவிலில் கைவிடப்பட்ட பெண் குழந்தை வழக்கில் தொடர்புடைய 17 வயது தாய், தந்தையை அக்டோபர் 3 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

சொப்பிங் பேக் இனி இலவசமாக வழங்கப்படமாட்டாது

நவம்பர் 1 முதல் சொப்பிங் பைகள் இலவச விநியோகம் தடை. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவிப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய நடைமுறை.

Read More

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விபரம்

அக்கறைப்பற்று கல்வி வலயத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நேர்முகத் தேர்வு அக்டோபர் 08ம் திகதி கிழக்கு மாகாண கல்வியமைச்சில்.

Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறை நீதிமன்ற வழக்குகள் முடிவுக்குப் பிறகு முன்னெடுக்கப்படும்.

Read More

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில்

மொனராகலை பாடசாலையில், தரம் 11 மாணவர் கையடக்கத் தொலைபேசி விவகாரத்தில் ஆசிரியரை தாக்கினார். ஆசிரியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.

Read More