Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

உள்நாட்டு செய்திகள்

தோப்பூர் அந்-நூர் வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டிடம்-சட்டத்தரணி முஜீப் அமீனின் மற்றுமொரு மகத்தான பணி..!

தோப்பூர் அந்-நூர் வித்தியாலயத்தில் Barakah Charity உதவியுடன் இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் அமைக்கப்படுகின்றது; முஜீப் அமீன் கல்விக்கான அர்ப்பணிப்பு சிறப்பானது

Read More

நாளை முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடங்கவுள்ள நிலையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவிப்பு

தபால் ஊழியர்கள் விடுமுறை 17ஆம் திகதி முதல் ரத்து; தொழிற்சங்கங்கள் அறிவித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு தபால்மா அதிபர் உத்தரவு.

Read More

மக்களின் நம்பிக்கையை வென்ற பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத்தின் கௌரவத்திற்கு பெருவிழா இன்று

அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு விழா இன்று பாலமுனையில் தேசிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

Read More

ஒலுவில் அஷ்ரப் நகரில் தெரு விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு களத்தில் நடவடிக்கை எடுத்த எம். எல். றினாஸ்

அஷ்ரப் நகரில் பழுதடைந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கப்பட்டன; யானையினால் ஏற்பட்ட அச்சம் குறைந்துள்ளதுடன் மக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக வாழத் தொடங்கினர்.

Read More

தேச சேவைக்காக இராணுவத்தில் இணைந்து சம்மாந்துறையின் சிறப்பை உயர்த்திய அஸ்கி சிஹாப் 

சம்மாந்துறை இளைஞர் அஸ்கி சிஹாப் ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு இராணுவ வீரனாக இணைந்து, மண்ணின் பெருமையை உயர்த்தினார்.

Read More

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள்

கொழும்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்; இஸ்ரேல் வன்முறைக்கு எதிர்ப்பு, “பாலஸ்தீன் விடுதலை, காசாவுக்கு நீதி” முழக்கங்கள்.

Read More

பொத்துவிலில் நடைமுறையாகும் சாப்புச்சட்டம்- வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்

பொத்துவிலில் ஆகஸ்ட் 15 முதல் சாப்புச்சட்டம் அமுலுக்கு; வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்; மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

இலங்கையில் திருமணம் செய்வதற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

இலங்கையில் தலசீமியாவை ஒழிக்க திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம். 10% மக்கள் பாதிப்பு, ஆண்டுக்கு 60 குழந்தைகள் பிறப்பு.

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார் 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது 57 வது வயதில் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் புள்ளிகளால் மதிப்பிட்டு தரவரிசை வழங்கும் “செயலில் திறமை, தரவரிசையில் முன்னிலை” புதிய திட்டம் அறிமுகம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் புள்ளிகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, தரவரிசை வழங்கப்படும். ஊர் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் புதிய முயற்சி.

Read More