Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

நிந்தவூர் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

நிந்தவூர் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் கட்சி உறுப்பினர் பதவியை இழந்ததால் தவிசாளர் பதவியை இழந்தார்.

Read More

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைவு, டீசல் விலை உயர்வு

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் பெற்றோல் 5 ரூபா குறைந்து 294ரூபா, டீசல் 5 ரூபா உயர்ந்து 318 ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டது.

Read More

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் 5 லட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம்

பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்ததாக ஜகத் விதானகே கூறினார்.

Read More

99 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் ஹுஸைன் அஹமட் பஹிலா கைது

ஹுஸைன் அஹமட் பஹிலா 99 மில்லியன் நட்டம் ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்வு

அட்டாளைச்சேனையில் “முழு நாடுமே ஒன்றாக” திட்டத்தின் கீழ் அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து போதைப் பொருள் ஒழிப்புக்கான உறுதியெடுத்தனர்.

Read More

அரச மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு ஒத்திவைப்பு 

அரச மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Read More

பாலமுனை மண்ணில் சாதனை படைத்த அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி

பாலமுனை மெருன்ஸ் கிரிக்கெட் போட்டியில் மார்க்ஸ்மேன் அணி சாம்பியனாகி, பைனா அணி இரண்டாம் இடம் பெற்றது

Read More

பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் முன்னாள் சம்மேளனத் தலைவர்கள் கௌரவிப்பு

பொத்துவில் இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு விழாவில் முன்னாள் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

நாட்டை போதையிலிருந்து விடுவிக்க புதிய நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் போதை ஒழிப்பு தொடர்பான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பமானது.

Read More