Top News
| கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள் | | மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது | | தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு |
Jul 4, 2025

உள்நாட்டு செய்திகள்

தயாசிறி ஜயசேகர C.I.Dயில் வாக்குமூலம்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற விவகாரத்தில், தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

Read More

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஆலோசனைச் சந்திப்பு

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் கூட்டத்துக்கான ஆலோசனைச் சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

Read More

கிளிநொச்சியில் நடைபெறும் ஜனாதிபதி நிதி இணைய பயிற்சி

பிரதேசங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், இணைய முறைமையைப் பற்றிய பயிற்சி 2025 ஜூன் 21இல் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

Read More

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தற்போது ரத்து செய்யப்படாது – பிரதமர் ஹரிணி அமரசூரிய

தரம் 5 புலமைப்பரிசில் ரத்து பற்றி முடிவு எடுக்கவில்லை; 2028 அல்லது 2029க்குள் மாற்றங்கள் அமுல்படுத்தப்படும் என அறிவிப்பு.

Read More

முகக்கவசம் அணிதல் கட்டாயம்

மேல் மாகாணத்தில் கோவிட் மற்றும் இம்புலுவன்சா பரவல் அதிகரிப்பால், முகக்கவசம் அணிதல் மீண்டும் கட்டாயமாக அறிவிக்கப்பட்டது.

Read More

உகன மற்றும் பொத்துவில் பிரதேசங்களுக்கு தனி கல்வி வலயங்களை அமைக்க எம். எஸ். உதுமாலெப்பை மீண்டும் வலியுறுத்தல்

உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கு தனி கல்வி வலயங்கள் அமைக்க அனுமதி வழங்க கோரி உதுமாலெப்பை பிரதமரிடம் வலியுறுத்தினார்.

Read More

அம்பாறை மாவட்டத்தில் தேசிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் தேர்ந்த பயனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டம் துவக்கி, அடிக்கல் நாட்டும் விழா நடத்தப்பட்டது.

Read More

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ரிஷாட் பதியுதீன் கண்டனம்

திருகோணமலை மீனவர் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு; ரிஷாட் பதியுதீன் கண்டனம், உடனடி விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்

Read More

பகிடி வதையினால் மாணவி தற்கொலைக்கு முயற்சி – நால்வர் கைது

குளியாப்பிட்டியில் பகிடிவதை காரணமாக மாணவி ஆற்றில் தற்கொலைக்கு முயன்றதால் நால்வர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகள் தொடருகின்றன.

Read More

மனைவியின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த கணவர்

வவுனியாவில் ஆசிரியை மனைவியை கொலை செய்த கணவர், தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம்.

Read More