Top News
| மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மற்றும் அண்டிய வீடுகளுக்கு காட்டு யானைகள் நுழைந்து மதிற்சுவர், மரங்கள், சொத்துகள், பயிர்களுக்கு பலத்த சேதம்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கைக்கு அமைவாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான Master Plan தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

அட்டாளைச்சேனை பிரதேச வெள்ளத் தடுப்பு, சீரான வளர்ச்சி,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய master planதயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

Read More

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனையில் புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

அட்டாளைச்சேனையில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் முதலாவது பயனாளிக்கான வீடு அடிக்கல் நாட்டப்பட்டது

Read More

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரன் முஹம்மட் Edinborough நிறுவனத்தின் சிறந்த விற்பனை பிரதிநிதி விருதினைப் பெற்றார்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரன் முஹம்மட், Edinborough சிறந்த விற்பனை பிரதிநிதி விருது பெற்று Gold Winner Award, பதவியுயர்வு, Bangkok பயணம் பெற்றார்.

Read More

காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு- கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு இணங்க கள மதிப்பீடு..!

காத்தான்குடி பிரதான வீதியில் செயலிழந்த சமிக்ஞை விளக்கு, MLA ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கையின்படி அதிகாரிகள் ஆய்வு செய்து மீள இயங்கவுள்ளது.

Read More

தோப்பூர் அந்-நூர் வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டிடம்-சட்டத்தரணி முஜீப் அமீனின் மற்றுமொரு மகத்தான பணி..!

தோப்பூர் அந்-நூர் வித்தியாலயத்தில் Barakah Charity உதவியுடன் இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் அமைக்கப்படுகின்றது; முஜீப் அமீன் கல்விக்கான அர்ப்பணிப்பு சிறப்பானது

Read More

நாளை முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடங்கவுள்ள நிலையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவிப்பு

தபால் ஊழியர்கள் விடுமுறை 17ஆம் திகதி முதல் ரத்து; தொழிற்சங்கங்கள் அறிவித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு தபால்மா அதிபர் உத்தரவு.

Read More

மக்களின் நம்பிக்கையை வென்ற பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத்தின் கௌரவத்திற்கு பெருவிழா இன்று

அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு விழா இன்று பாலமுனையில் தேசிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

Read More

ஒலுவில் அஷ்ரப் நகரில் தெரு விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு களத்தில் நடவடிக்கை எடுத்த எம். எல். றினாஸ்

அஷ்ரப் நகரில் பழுதடைந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கப்பட்டன; யானையினால் ஏற்பட்ட அச்சம் குறைந்துள்ளதுடன் மக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக வாழத் தொடங்கினர்.

Read More

தேச சேவைக்காக இராணுவத்தில் இணைந்து சம்மாந்துறையின் சிறப்பை உயர்த்திய அஸ்கி சிஹாப் 

சம்மாந்துறை இளைஞர் அஸ்கி சிஹாப் ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு இராணுவ வீரனாக இணைந்து, மண்ணின் பெருமையை உயர்த்தினார்.

Read More