சபுகஸ்கந்த மின் நிலைய பராமரிப்பால், கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணிநேர நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
Read Moreஅட்டாளைச்சேனையில் ரகசிய தகவலுக்கு அமைய 100 கிராம் ஐஸ் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
Read Moreபொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது;
Read Moreசெம்மணியில் அகழ்வுப் பணி 12வது நாளாக நடைபெறுகிறது. இதுவரை 47 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சான்றுகள் தொடரும்
Read Moreவாகன வருமான அனுமதிப்பத்திரம் ஆன்லைன் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ICTA அறிவிப்பு
Read Moreபாறுக் நஜீத்தை பாலமுனை இளைஞர்கள் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்தினர்; கட்சி பேதமின்றி சேவையை உறுதி செய்தார்.
Read Moreகுருவிட்ட பகுதியில் 26 வயது பெண் பாலியல் தாக்குதலைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டார்; 17 வயது சிறுவன் கைது.
Read Moreவிபத்துகளைத் தடுக்கும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு வாரம் நாடு முழுவதும் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நடத்தப்படும்.
Read Moreமுன்னாள் உறுப்பினர் பஸ்பகுமார் (இனிய பாரதி) இன்று CID ஆல் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கொழும்பு அழைத்து செல்லப்பட்டார்.
Read More2024 ஒ.த.ச பெறுபேறுகள் ஜூலை 15ற்கு முன் வெளியாகும்; மதிப்பீடு இறுதிக்கட்டத்தில், 478,182 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.
Read More