Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய மாணவன் ஹம்தான் மாகாண மட்டத்தில் சாதனை

கிழக்கு மாகாண பரிதிவட்டம் போட்டியில் 39.19 மீட்டர் வீசி இரண்டாம் இடம் பெற்ற பாலமுனை மாணவன் ஹம்தான் பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.

Read More

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் அப்துல்லா வரலாற்று சாதனை

கிழக்கு மாகாண விளையாட்டில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் அப்துல்லா 1.95 மீட்டர் பாய்ந்து முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.

Read More

பலரின் உயிர்களை பறித்த சுற்றுலா பயண விபத்து

எல்லே வெல்லவாய பாதையில் பயணித்த பேருந்து 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 15 பேர் பலி, 18 பேர் காயம்.

Read More

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் 2025 புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றில் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

Read More

மாகாண மட்ட விளையாட்டில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் சாதனை

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் முஹம்மட் ஆதிக் கிழக்கு மாகாண நீளம் பாய்தல் போட்டியில் 4.72 மீற்றர் பாய்ந்து முதலிடம் பெற்றார்.

Read More

அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலய மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அபார வெற்றி

2025 புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலயம் 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

Read More

“சாதனையால் ஒளிரும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம்”07 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்

2025 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகள் கடந்தும், 32 மாணவர்கள் 70க்கு மேல் பெற்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்தது.

Read More

குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் 

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த அரசாங்கம் உறுதி, நவீன பொலிஸ் திணைக்களம் அவசியம் என 159ஆவது பொலிஸ் தினத்தில் ஜனாதிபதி உரை.

Read More

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

Read More

வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளை கடித்துக் குதறிய எலிகள்

அரசு வைத்தியசாலையில் எலிகள் தாக்கியதில் இரண்டு புதிதாகப் பிறந்த குழந்தைகள் காயமடைந்தனர். தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Read More