Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

போலி ஆவண வழக்கில் கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தன, 20 இலட்சம் பிணையில் மத்துகம நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார்.

Read More

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கரும்புக் காணி உரிமங்கள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கரும்பு காணி உரிமம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டது; விவசாயிகளுக்கான தீர்வு விரைவில் வழங்கப்படும்.

Read More

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பியதால் பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியதால் இரத்தினபுரி பொலிசில் இருவர் பணி இடைநீக்கம்; விசாரணை தீவிரம்.

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் அபராதங்கள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகம் மீறுவோருக்கு 3,000 ரூபா முதல் 15,000 ரூபா வரை அபராதம், 150 கி.மீ.க்கு மேல் நீதிமன்ற நடவடிக்கை.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஒலுவில் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு விஜயம்

தவிசாளர் உவைஸ், திண்மக்கழிவு பிரிவுக்கு விஜயம் செய்து பிரச்சினைகள் அறிந்து, உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

Read More

வாட்ஸ்அப் மூலம் பண மோசடி அதிகரிப்பு

வாட்ஸ்அப்பில் மோசடி அதிகரிக்கிறது; பொலிஸார் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

Read More

சாய்ந்தமருது பிரதேச மேம்பாடு குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

சாய்ந்தமருதில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

Read More

828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் தொற்று – அதிர்ச்சியில் கல்வித்துறை

திரிபுராவில் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் பரவியது; ஒரே ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்தியது முக்கியக் காரணம் என அரசு அறிவிப்பு.

Read More

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சத்தில் சிக்கினார்

மணல் அனுமதிக்க ரூ.50,000 லஞ்சம் பெற்றதாக புகாரில், ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்; நீதிமன்றத்தில் ஆஜர்.

Read More