Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு

சிறு தொழில் கடன் பிரச்சினைகள், விவசாயிகளின் நிலுவைத் தொகைகள், ஏற்றுமதி வருவாய் உயர்வு குறித்து உத்தரவுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

Read More

வயதெல்லையில் மாற்றங்கள் செய்யப்பட்டு பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைப்பு

கல்வி அமைச்சு தொழில்கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கிறது. போட்டிப் பரீட்சை நடைபெறும்; வயதெல்லை நீடித்து வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு செப்டம்பரில் நிறைவு 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு செப்டம்பரில் நிறைவு பெறும் என நிபுணர் குழுத் தலைவர் ரியென்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

சம்புக்களப்பில் உருவாகும் சல்வீனியாவை துப்பரவு செய்துவிட்டு பாரிய அபிவிருத்தி செய்துள்ளதாக கூறவேண்டாம் – உதுமாலெப்பை எம்பி

சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் நிறைவு பெற்றதாகச் சொல்லப்படுவது தவறு; நிதி பயன்படுத்தப்படவில்லை, அபிவிருத்தியின் உண்மையை மறைக்க வேண்டாம்

Read More

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, எய்ட்ஸ் தடுப்பு திட்டங்களை சேர்க்க பரிந்துரையா?

இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் HIV/STI தடுப்பு முறைகள் சேர்க்கப்படுகின்றன; மாணவர்களுக்கு ஆணுறை, PrEP, PEP குறித்த விழிப்புணர்வு வழங்கப்படும்.

Read More

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிந்தவூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நிந்தவூரில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பில் நடைபெற்றது. அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

Read More

நிந்தவூர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து ஊடகங்கள் வெளியேற்றம் – NPP அரசால் ஊடக தர்மம் மீறப்படுகிறதா?

நிந்தவூர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் வெளிப்படைத்தன்மை கேட்டு, ஜனநாயகம் மீறப்பட்டதா என கேள்வி எழுப்புகின்றனர்.

Read More

பொத்துவில் தனிக் கல்வி வலயத்தை ஆதம்பாவா எம்பி எதிர்க்கவில்லையா? யார் சொல்வது உண்மை?

பொத்துவில் கல்வி வலயம் கோரிக்கை குறித்து எம்பிக்களின் கருத்துகள், மறுப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகள் – உண்மையை வெளிக்கொணரும் செய்தி.

Read More

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்புடன் இன்று நடைபெற்றது.

Read More

ஒலுவில் பொது மைதானத்திற்கான காணி ஒதுக்கப்பட்டது – உதுமாலெப்பையின் முயற்சிக்கு வெற்றி

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான நிலப்பகுதியை காணிச் சீர்திருத்த குழுவின் தலைவர் வழங்கியுள்ளார்.

Read More