Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMCயின் ஏ. அஸ்பர் தெரிவு- மாயாஜாலம் நிகழ்த்தும் பிரதேச சபை உறுப்பினர்கள்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMC-வைச் சேர்ந்த ஏ. அஸ்பர் SLMC ஆதரவுடன் இரகசிய வாக்கெடுப்பில் தேர்வு.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வசம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் SLMC ஆட்சி அமைத்தது; உவைஸ் தவிசாளர், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் உப தவிசாளர் பதவி பெற்றனர்.

Read More

கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுகிறோம்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள்

அட்டாளைச்சேனை தவிசாளர் தேர்தல் தொடர்பாக SLMC உறுப்பினர்கள் கட்சி முடிவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியமை உறுதிசெய்யப்பட்டது.

Read More

சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும்

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த ஜூலை 1 முதல் இருக்கைப் பட்டை கட்டுதல் கட்டாயம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல்

குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அதிகாரி! மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மற்றும் மற்ற இரண்டு சந்தேக நபர்கள், 2025 ஜூலை 8 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (ஜூலை 1) உத்தரவு பிறப்பித்தது. குற்றச்சாட்டு: அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பாக விசாரணை.

Read More

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவித்தல்

2025 ஜூலை 1 முதல், வெளிநாடுகளுக்கு (தொழில்துறை/சுயதொழில் வேலைக்காக) செல்லும் இலங்கை தொழிலாளர்கள்: வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை தங்கள் இருப்பு நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் சான்றளிக்க வேண்டும். நோக்கம்: தொழிலாளரின் அரசியல் மற்றும் சட்ட பாதுகாப்பு உறுதி செய்வது. இது, வேலை தருவோரால் ஏற்படக்கூடிய ஏமாற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.

Read More

இனவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை

நிகழ்வு: 74வது உபசம்பதா மஹோத்சவம் இடம்: கல்னேவா மகாவலி மைதானம் பேச்சாளர்: ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மனிதாபிமானம், கருணை, அகிம்சை மீள்கொண்டு வருதல் ஒழுக்கமிக்க சமுதாயம் உருவாக்க மகா சங்கத்தின் பங்கு இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமை பௌத்த தர்மத்தின் நிலைத்தன்மை, விஹார தேவாலயம் சட்ட திருத்தம்

Read More

பாடசாலை வேன் கட்டணம் உயராது – போக்குவரத்து சங்கம் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் உயரக்கூடாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார சூழலில் பெற்றோர்களுக்கு மேலும் சுமை ஏற்படுத்த முடியாது. கட்டண உயர்வு ஏற்பட்டால், மாணவர் எண்ணிக்கை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

சூடு பிடித்திருக்கும் அட்டாளைச்சேனை தவிசாளர் பதவி

அட்டாளைச்சேனை தவிசாளர் தெரிவு வியாழக்கிழமை நடக்கிறது. SLMC உறுப்பினர்கள் மத்தியில் பதவிக்கான உள்கட்சிப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

Read More