Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

கல்விப் பிரச்சினைகள் குறித்து கல்முனை கல்வி வலய அதிபர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியுடன் ஆலோசனை

கல்முனை கல்வி வலய அதிபர்கள் குழு கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியை சந்தித்து கலந்துரையாடினர்

Read More

நீங்கள் எதிர்பார்த்திருந்த வசதியினை தற்போது வட்ஸப் அறிமுகம் செய்துள்ளது

வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து பிறருக்கு தெரியாமல் வெளியேறும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

Read More

இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் காரணமா?

AIIMS ஆய்வின் படி, இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொவிட் தடுப்பூசி காரணமல்ல; இதய நோய்களே முக்கிய காரணம்.

Read More

கம்பளைக்கு மனிதநேயப் பணிக்கு சென்ற அட்டாளைச்சேனை இளைஞனின் உண்மையான நிலை இதுவே

கம்பளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றிய அடரடாளைச்சேனை இளைஞன் அசாதாரண நிலையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

கம்பளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அட்டாளைச்சேனை குழுவினரால் இரண்டாவது நாளாக தொடரும் உதவிகள்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்களுக்கு அட்டாளைச்சேனை குழுவினர் இரண்டாம் நாளாக இன்றும் தமது பணிகளை முன்னெடுத்தனர்.

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்கள் குறித்து சஜீத் பிரேமதாசா தலைமையில் ஆலோசனை

கம்பளை பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து சஜித் பிரேமதாசா தலைமையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Read More

துயரத்தில் தோள்கொடுக்க அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்ட சேவை வீரர்களின் பணிகள் ஆரம்பம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், நீர் வசதிகளை மீள அமைக்க அட்டாளைச்சேனையிலிருந்து மனிதநேய சேவை குழு புறப்பட்டது.

Read More

டிட்வா பேரிடரில்கா ணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை

டிட்வா சூறாவளியால் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு, 22 மாவட்டங்களில் மரணச் சான்றிதழ் வழங்க பதிவாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர்களைக் கொண்ட குழுவினர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜயம்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர் கொண்ட உதவி குழு இன்று புறப்பட்டது.

Read More

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஆபத்தான ஓட்டம் மற்றும் விபத்தினை தவிர்க்காமை குற்றச்சாட்டில் கைது

Read More