Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

உதுமாலெப்பை எம்பி முன்வைத்த பொத்துவில் தனிக் கல்வி வலயக் கோரிக்கையை நிராகரித்த கோடீஸ்வரன் மற்றும் ஆதம்பாவா எம்பி

அம்பாறை மாவட் ஒருங்கிணைப்புக் குழுவில் பொத்துவில் தனிக் கல்வி வலயம் குறித்த முன்மொழிவில் எம்.பிக்களிடையே சூடான விவாதம்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதிமன்றம் ரூ. 15 மில்லியன் பெறுமதியிலான சரீரப் பிணையில் அனுமதி வழங்கியது.

Read More

ஒலுவிலின் நாமத்திற்கு ஒளியூட்டிய எஸ்.ஹாஸிக் ஒலுவில் ஹம்றா மகா வித்தியாலயத்தில் கெளரவிக்கப்பட்டார்

ஒலுவில் வரலாற்றில் முதன்முறையாக SLEASக்கு தெரிவாகிய ஒலுவில் அல் ஹம்றா பாடசாலை ஆசிரியர் S. ஹாசிக் கௌரவிக்கப்பட்டார்.

Read More

கோட்டை நீதிமன்றம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு – சட்டத்தை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை

கொழும்பில் போராட்டத்தை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது; கோட்டை நீதிமன்றம் சுற்றி கடும் நடவடிக்கை, கலகத் தடுப்பு படைகள் தயார்.

Read More

கல்முனை காதி நீதிபதி மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் செப்டம்பர் 08 வரை நீடிப்பு

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி செப்டம்பர் 08 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த வாய்ப்பில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

Read More

விரைவில் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவும் சட்டம் பாயும் – அமைச்சர் பிமல்

ரணிலின் வெளிநாட்டு பயண முறைகேட்டில் நடவடிக்கை, விரைவில் ராஜபக்ஷக்கள் மீதும் சட்டம்; மத்திய வங்கி மோசடி விசாரணை தொடங்கும் என பிமல் தெரிவித்தார்.

Read More

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25வது நினைவேந்தல் நிகழ்வுகள் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூரில்

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கௌரவிப்பும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தலும்

Read More

முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவை மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் கைது செய்யுங்கள் – ஹிருணிகா

ரணில் விக்ரமசிங்கவின் கைதானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முன்னாள் எம்.பி. ஹிருனிக்கா பிரேமசந்திரா தெரிவித்தார்

Read More

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

Read More