மாதாந்த விலை திருத்தம் காரணமாக இன்று (ஜூன் 30) நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்படவுள்ளது. 🔸 92 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 305 (விருத்தி: +12 ரூ.) 🔸 லங்கா ஒட்டோ டீசல் – ரூ. 289 (விருத்தி: +15 ரூ.) 🔸 மண்ணெண்ணெய் – ரூ. 185 (விருத்தி: +7 ரூ.) இந்த மாற்றங்கள் இன்று நள்ளிரவு (ஜூலை 1 முதல்) அமுலுக்கு வரும்.
Read Moreஅரிசி விலை மீறி விற்பனை செய்தால் கடும் அபராதம், சிறைத்தண்டனை; 1977-ல் புகார் செய்யலாம் என எச்சரிக்கை.
Read Moreஎண்ணெய் விலை எதிர்காலத்தில் குறையலாம், தேர்தல் இல்லை; மக்கள் தேவையற்ற எரிபொருள் சேமிப்பை தவிர்க்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Read Moreதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவை தொடர்பான முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஈரானை அணு ஆயுதத்தை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா, பொருளாதார சலுகைகள் வழங்க திட்டமிடுகிறது.
Read Moreபண்டாரகமவில் மூன்று கோடி ரூபா பெறுமதியுடைய மொன்டெரோ மற்றும் கேரவன் வாகனங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Read Moreசெம்மணி புதைகுழியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று பை மற்றும் துணி பகுதியும் மீட்கப்பட்டது.
Read Moreமெட்டா ஏஐ, பயனர்கள் பதிவேற்றாத படங்களையும் ஸ்கேன் செய்வது பிரைவசி விவாதத்தை தூண்டும் நிலையை உருவாக்கியுள்ளது.
Read Moreமீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழுவை நியமிக்க மீன்வளத்துறை பணிப்பாளருக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
Read Moreமுஸ்லிம் காங்கிரஸுடன் முஷர்ரப் இணைவு குறித்து வாக்கெடுப்பில் 58% மக்கள் “சுயநல நோக்கம்” எனக் கருதினர்.
Read More