Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

ஒலுவிலில் வரலாறு படைத்த எஸ். பாத்திமா சபானா பொத்துவில் பிரதேச செயலக கணக்காளராக பொறுப்பேற்பு

ஒலுவிலின் எஸ். பாத்திமா சபானா பொத்துவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக நியமனம் பெற்று பெண்மணிகளுக்குப் பெருமை சேர்த்தார்.

Read More

புதிய வாகன இலக்கத் தகடுகள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் பற்றி அமைச்சர் விளக்கம்

வாகன இலக்கத்தகடுகள் வழங்கலில் ஏற்பட்ட தாமதமானது, பாதுகாப்பு சோதனைகளின் நீண்டகால செயல்முறையால் ஏற்பட்டது என அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Read More

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட Science Quiz போட்டியில் அறபா வித்தியாலய மாணவன் எம்.ஜே.எம்.வக்கீப் முதலிடம் பெற்று சாதனை

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட Science வினாடி வினா போட்டியில் அறபா வித்தியாலய மாணவன் எம்.ஜே.எம்.வக்கீப் முதலிடம் பெற்றார்.

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தாருஸ்ஸலாமில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், போதை ஒழிப்பு உள்ளிட்ட சமூக முன்னேற்றம் இலக்காக அறிவிக்கப்பட்டது.

Read More

இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்.

Read More

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி

அட்டாளைச்சேனை House of English நிறுவனத்தின் ஆண்டு இல்ல விளையாட்டுப் போட்டி மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு

உலக தங்க விலை $3,945 ஆக உயர்ந்தது; இன்று மாலைக்குள் $4,000 எட்டும் என எதிர்பார்ப்பு. இந்தியா, இலங்கையில் சாதனை உயர்வு.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து

இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மின்னல் ஆபத்துகள் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் பெரும்பாலோர் பிரேரணைகள் முன்வைக்காமல் செயலற்ற நிலையில் இருப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

Read More

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் முழுநேர உஸ்தாத் பணியிட வாய்ப்பு

அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி ஷரீஆ பிரிவிற்கான முழுநேர உஸ்தாத் ஒருவரை ஆட்சேர்க்க அறிவித்துள்ளது.

Read More