Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

உள்நாட்டு செய்திகள்

இன்று நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இன்று இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

ஆயுர்வேத மருந்தகங்களுக்கு போலித் தேனை காய்ச்சி விற்றவர் கைது

கோதுமை மா, சீனி மற்றும் இரசாயனப் பொருட்களால் செயற்கைத் தேன் தயாரித்த நபரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்

Read More

பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையில் அதிகரிப்பா?

பண்டிகை காலத்தில் முட்டை விலை உயராது, 45 ரூபாய்க்கு குறைவாக விற்பனை சாத்தியம் என சங்கம் தெரிவித்தது.

Read More

அனர்த்த நிவாரண விண்ணப்பத்தில் அரசியல்வாதியின் பரிந்துரை தேவையில்லை 

அனர்த்த நிவாரண நிதி பெற அரசியல் தலையீடு இல்லை, அதிகாரிகளின் சான்றுதான் தேவையானது எனவும் வதந்திகளை சிலர் பரப்புவதாக அமைச்சர் குற்றச்சாட்டு

Read More

அடுத்து வரக்கூடிய 36 மணித்தியாலங்கள் தொடர்பான வானிலை அறிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

Read More

இயற்கை அனர்த்தத்தினால் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் அட்டாளைச்சேனையில் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது

Read More

இன்று நாட்டில் 100 மி.மீ வரை மழை பொழிய வாய்ப்பு

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால் பல மாகாணங்களில் 100 மிமீ வரை கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி 12 முதல் ஆரம்பம் – ஏனைய வகுப்புக்களுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை கிடையாது

அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட A/L பரீட்சைகள் வரும் ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம். பிற வகுப்புகளுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை ரத்து

Read More

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதிகள் அறிவிப்பு

அனர்த்தத்தால் மூடப்பட்டிருந்த நாட்டின் 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

இன்று மழையுடன் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் எதிர்பார்ப்பு

சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்கள் மற்றும் குருநாகலில் இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்படவும்.

Read More