இன்று இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read Moreகோதுமை மா, சீனி மற்றும் இரசாயனப் பொருட்களால் செயற்கைத் தேன் தயாரித்த நபரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்
Read Moreபண்டிகை காலத்தில் முட்டை விலை உயராது, 45 ரூபாய்க்கு குறைவாக விற்பனை சாத்தியம் என சங்கம் தெரிவித்தது.
Read Moreஅனர்த்த நிவாரண நிதி பெற அரசியல் தலையீடு இல்லை, அதிகாரிகளின் சான்றுதான் தேவையானது எனவும் வதந்திகளை சிலர் பரப்புவதாக அமைச்சர் குற்றச்சாட்டு
Read Moreஅடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
Read Moreஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை வழங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் அட்டாளைச்சேனையில் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது
Read Moreநாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால் பல மாகாணங்களில் 100 மிமீ வரை கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை.
Read Moreஅனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட A/L பரீட்சைகள் வரும் ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பம். பிற வகுப்புகளுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை ரத்து
Read Moreஅனர்த்தத்தால் மூடப்பட்டிருந்த நாட்டின் 9,929 பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read Moreசப்ரகமுவ, மேல், தென் மாகாணங்கள் மற்றும் குருநாகலில் இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்படவும்.
Read More