Top News
| இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகெடென்ன இன்று கைது செய்யப்பட்டார்

நிஷாந்த உலுகெடென்ன, பொத்துஹேரா இளைஞர் காணாமல் போன வழக்கில் குற்றப்புலனாய்வுத் துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

Read More

ஒலுவில், தீகவாபிக்கு பொது விளையாட்டு மைதானம் அமைக்க நில ஒதுக்கீடு

ஒலுவில், தீகவாபி விளையாட்டு மைதானங்களுக்கு நிலம் ஒதுக்கீடு குறித்து அதிகாரிகள் கலந்துக்கொண்ட விசேட கூட்டம் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய மாணவர்களின் சாதனையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்ட விழா

தரம் 05 புலமைப் பரிசில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை இக்றஃ மாணவர்கள் பாடசாலையில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்

Read More

நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நாமல் ராஜபக்ஷ மீது ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் கைது செய்து முன்னிலைப்படுத்த பிடியாணை பிறப்பித்தது.

Read More

மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இனி மொபைல் செயலியில் செலுத்தலாம்

GovPay செயலி மூலம் மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இன்று முதல் எளிதில் செலுத்த முடியும் என அரசு அறிவித்தது.

Read More

மூடிய கணக்கிலிருந்து காசோலை வழங்குபவர்களை நோக்கி பாய்கிறது புதிய சட்டம்

புதிய சட்டத்தில் காசோலை மோசடிக்கு 2 வருட சிறை, அபராதம் உள்ளிட்ட கடும் தண்டனைகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஜனாதிபதிக்கு உச்ச பாதுகாப்பு அவசியம்- அமைச்சர் லால்காந்த்

ஜனாதிபதிக்கு உச்ச பாதுகாப்பு தேவை, ஹெலிகொப்டர் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என அமைச்சர் லால்காந்த் கண்டியில் வலியுறுத்தினார்.

Read More

ஆசிரியர் இடமாற்றம்,ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு  என்பன கல்வி சீர்திருத்தத்தில் முக்கிய அம்சங்கள்

2026 கல்வி சீர்திருத்தம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்காக அமுல்படுத்தப்படும். இது தேசிய தேவை என பிரதமர் கூறினார்.

Read More

தன்பாலின கலாசாரம் இலங்கைக்கு ஆபத்தாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

தன்பாலின திருமண கலாசாரம் இலங்கையில் ஊடுருவுவதால் விவாக மரபுகள் சீரழிகின்றன என பேராயர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Read More