அஸ்வெசும திட்டத்தில் இளைஞர் குழுவின் தவறான தகவல் சேகரிப்பால் ஏழை குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு.
Read Moreஹிஸ்புல்லாஹ் மீது கானா தங்க வியாபாரம் தொடர்பாக பரவிய பொய்ச் செய்தி மறுக்கப்படுகிறது. உண்மையை விளக்கும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டது.
Read Moreவெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை 15 இலட்சம் ஒப்பந்தத்தின் பேரில் நடைபெற்றது. டுபாய் லொக்கா தொடர்பு
Read Moreஅபூபக்கர் ஆதம்பாவா எம்பி தலைமையில் ரூ.1.5 மில்லியன் செலவில் சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய மைதான செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
Read Moreஅக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் இருளில் சிக்கி பயணிகளை நடுங்க வைத்தது.இது டிப்போவின் அலட்சியம் என பயணிகள் முறைப்பாடு
Read Moreநேற்று இரவு அக்கரைப்பற்று–கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கல்முனையில் பழுதடைந்து 55 பயணிகளும் நடுவீதியில் சிக்கினர்.
Read Moreவெலிகம சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் மஹரகம நாவின்ன சோதனையில் துப்பாக்கிதாரி கைது
Read Moreரவூப் ஹக்கீம் தலைமையில் SLMC குழுவினர் பலாங்கொடை ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்
Read Moreகிழக்கு மாகாண ஆசிரியர்கள் பிரச்சினைகள் குறித்து ஆளுநர், அதிகாரிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
Read Moreபோதை ஆசையில் தங்களது ஆறு மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தம்பதியினர் கைது
Read More