Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

1990 குருக்கள்மடத்தில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை வழக்கு விசாரணை இன்று தொடங்கியது; மனித எச்சங்கள் தோண்டெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட மருத்துவமனை சென்றார் பிரதமர் ஹரிணி எனும் செய்தி முற்றிலும் தவறானது

பிரதமர் ஹரிணி அமரசூரியா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்தார் என்ற செய்தி பொய்யென பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

Read More

ரிஷாத் பதியுதீன் எம்பியின் வேண்டுகோளில் புத்தளத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம்

புத்தளத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது; திருமணச் செலவுகளுடன் ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ.3 இலட்சம் வழங்கப்பட்டது.

Read More

நாடு தழுவிய வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது 

சுகாதார அமைச்சரின் எழுத்து உறுதிப்படுத்தலின் பின்னர், அரச வைத்தியர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளது.

Read More

அக்கறைப்பற்று பஸ் நிலையம் பயணிகளுக்கான இடமா? தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமா?

அக்கறைப்பற்று பஸ் நிலையத்தில் முறையற்ற வாகன நிறுத்தத்தால் பயணிகள் சிரமத்தில். பொதுமக்கள் உடனடி நடவடிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

அரசியலில் யாரும் நிரந்தர நண்பருமில்லை, எதிரியுமில்லை – நாமல் ராஜபக்‌ஷ

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ரணில் கைது காரணமாக அல்ல, மக்களின் நலனும் ஜனநாயகத்தையும் காக்கும் நோக்கத்திற்காகவே.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- நோர்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நோர்வே முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தினார்

Read More

ரணில் விக்கிரமசிங்கவை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என பிமல் ரத்நாயக்க கூறினார்

Read More

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்தது

தபால் சேவைகள் பாதிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது,அரசு மற்றும் தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் சேவைகள் தொடங்குகின்றன.

Read More

பெயர்ப்பட்டியலில் மோசடி செய்ததனால் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க இயக்குநர் சபைத் தெரிவு ஒத்திவைப்பு

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைத் தெரிவு மோசடி குற்றச்சாட்டு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Read More