சாதாரண தரப் பரீட்சை 2025 இணையவழி விண்ணப்பங்கள் ஒக்டோபர் 9 நள்ளிரவு வரை. கடைசி நேரம் தவிர்த்து மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.
Read Moreமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021ல் அநியாயமாக கைது செய்யப்பட்டதாக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு 2026 மார்ச் 25 விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
Read Moreசம்மாந்துறையில் கை ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு தடை. பொதுமக்கள் முறைப்பாடுகள் காரணமாக 2025 செப்டம்பர் மாதத்தில் 11 ஒலிபெருக்கிகள் பறிமுதல்.
Read Moreஒலுவிலில் கைவிடப்பட்ட பெண் குழந்தை வழக்கில் தொடர்புடைய 17 வயது தாய், தந்தையை அக்டோபர் 3 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read Moreநவம்பர் 1 முதல் சொப்பிங் பைகள் இலவச விநியோகம் தடை. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவிப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய நடைமுறை.
Read Moreஅக்கறைப்பற்று கல்வி வலயத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நேர்முகத் தேர்வு அக்டோபர் 08ம் திகதி கிழக்கு மாகாண கல்வியமைச்சில்.
Read Moreஅபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறை நீதிமன்ற வழக்குகள் முடிவுக்குப் பிறகு முன்னெடுக்கப்படும்.
Read Moreமொனராகலை பாடசாலையில், தரம் 11 மாணவர் கையடக்கத் தொலைபேசி விவகாரத்தில் ஆசிரியரை தாக்கினார். ஆசிரியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையினால் தனியார் வகுப்புகளுக்கு சீருடை கட்டாயம், நேர கட்டுப்பாடு, கட்டண வரம்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பான விதிகள் அறிவிப்பு.
Read Moreஇன்று நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு. டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.
Read More