Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்கவின் பிணை தீர்ப்பு மீன்டும் தாமதம்

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்க பிணை மனு தீர்ப்பு மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது.

Read More

அக்கறைப்பற்று பிஸ்காலில் “புதையும் அதிசய தார் வீதி”

பிஸ்காலில் நான்கு நாட்களுக்கு முன் செப்பனிடப்பட்ட தார் வீதி தற்போது புதைந்து சேதமடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது – இலங்கை வரலாற்றில் அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயண விசாரணைக்காக C.I.Dஅயல் முன்னிலையானபோது கைது செய்யப்பட்டார். இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை.

Read More

செப்டம்பர் முதல் வாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – வெளிவிவகார அமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கும் சட்டமூலம் செப்டம்பர் ஆரம்பத்தில் வர்த்தமானியில் வெளியாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.

Read More

அரசியல் சாயத்தினை தவிர்த்தால் அபிவிருத்தி திட்டங்கள் வெற்றி பெறும் – உறுப்பினர் ஸிறாஜ்

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் சாயமின்றி ஒற்றுமையுடன் முன்னெடுக்கப்பட்டால்தான் வெற்றி பெறும் என சபை உறுப்பினர் ஸிறாஜ் தெரிவித்தார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி பதவிக் கால வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

Read More

விடுமுறை பெறாமல் பணிக்கு வராத தபால் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்தம்

தபால் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், ஆகஸ்ட் சம்பளம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 19 கோரிக்கைகள் முன்வைத்து வேலைநிறுத்தம் தொடர்கிறது

Read More

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அறிவிப்பு

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது. கலந்துரையாடலை நிராகரித்த தொழிற்சங்கம்; 17 இலட்சம் கடிதங்கள் தபால் நிலையங்களில் குவிந்துள்ளன.

Read More

வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலய SDEC  மற்றும் ரவூப் ஹக்கீம் எம்பிக்குமிடையிலான சந்திப்பு

வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலய SDEC குழுவினர், ரவூப் ஹக்கீம் மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பையுடன் பாடசாலை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினர்.

Read More

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக அமைச்சரிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் உதுமாலெப்பை எம்பி

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் நிலையில், உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தபால் திணைக்கள பதவி வெற்றிடங்கள், குறித்து கேள்விகள்

Read More