Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

ஜூலை 1 முதல் அனுமதியற்ற வாகன உதிரி பகுதிகள் அகற்றும் விசேட நடவடிக்கை

ஜூலை 1 முதல், அனுமதியின்றி பொருத்தப்பட்ட வாகன உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ள உள்ளனர் என DIG இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

Read More

ஈரானில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப இந்தியா உதவிக்கரம்

இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக ஈரானில் சிக்கிய இலங்கையர்களை மீட்க இந்தியா 'ஆபரேஷன் இண்டஸ்' திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கண்டி உடுவவில் போலி நாணயங்களை அச்சிட்டு பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து பல போலி நாணயங்கள் மற்றும் அச்சு இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

Read More

இன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் இன்று அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.

Read More

இவ் அரசாங்கம் ஈரான் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது.

ரிஷாட் பதியுதீன், இஸ்ரேலை ஆதரிக்கும் அரசாங்கம் மீது கண்டனம் என வலியுறுத்தினார்.

Read More

2025ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வீதி விபத்தில் 2,000 உயிரிழப்பு

2025 முதல் 6 மாதங்களில் மட்டும் இலங்கையில் வீதி விபத்தில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். 7,152 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

Read More

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீனர்கள்

இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன குடியினர்கள் விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2029க்கு பிறகு நடைபெறும் தொடர்பில் 2028ல் குழு நியமிக்க திட்டமுள்ளதாக கல்வி பிரதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More

பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More