அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அல் முனீரா வட்டாரத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது தொடர்பாக உறுப்பினர் றியா மசூர் கேள்வி எழுப்பினார்.
Read Moreமட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கைது; விசாரணைக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் வழங்கப்பட்டது.
Read More2025 உலக பாதுகாப்பு நாடுகள் தரவரிசையில் அண்டோரா முதல் இடத்தில், இலங்கை 59-வது இடத்தில், வெனிசுவேலா கடைசி இடத்தில் உள்ளது.
Read More13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர்கள் தற்கொலை சிந்தனை, தூக்க சிக்கல் உள்ளிட்ட மனநல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
Read More2022 ஜூலை போராட்டங்களை கட்டுப்படுத்த ரணில் அறிவித்த அவசரநிலை சட்டம், அடிப்படை உரிமைகள் மீறியது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Read Moreஅட்டாளைச்சேனையில் அந்நூர் வித்தியாலய 10 உயர்தர மாணவர்கள் பல்கலை நுழைவில் வெற்றி பெற்று கௌரவிக்கப்பட்டனர்; ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.
Read Moreஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு டெங்கு நோய் தடுப்பு, சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து சுகாதாரப் பரிசோதகர் பௌமி விழிப்புணர்வு உரையாற்றினார்.
Read MoreCPC கடன் பாதி திருப்பிச் செலுத்தப்பட்டது. முழு தொகை அடைந்ததும் 50 ரூபா எரிபொருள் வரி நீக்கம் பரிசீலிக்கப்படும்.
Read Moreஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கான தீர்வுக்காக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்கள் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
Read Moreமஹர சிறை வளவிலுள்ள பள்ளிவாசல் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டது; மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காது என அமைச்சர் தெரிவித்தார்
Read More