Top News
| இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

கடந்த நிர்வாகத்தினால் அல் முனீரா வட்டாரம் அபிவிருத்தியில் புறக்கணிப்பு: உறுப்பினர் றியா மசூர் அதிரடி கேள்வி!

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அல் முனீரா வட்டாரத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது தொடர்பாக உறுப்பினர் றியா மசூர் கேள்வி எழுப்பினார்.

Read More

உயிர்த்த ஞாயிறு வழக்கில் மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கைது; விசாரணைக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் வழங்கப்பட்டது.

Read More

2025 ஆம் ஆண்டு உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

2025 உலக பாதுகாப்பு நாடுகள் தரவரிசையில் அண்டோரா முதல் இடத்தில், இலங்கை 59-வது இடத்தில், வெனிசுவேலா கடைசி இடத்தில் உள்ளது.

Read More

13 வயதுக்கு முன் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் கொடுப்பது பற்றி 163 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி முடிவு

13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர்கள் தற்கொலை சிந்தனை, தூக்க சிக்கல் உள்ளிட்ட மனநல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

Read More

ரணில் அறிவித்த அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது- உயர்நீதிமன்றம்

2022 ஜூலை போராட்டங்களை கட்டுப்படுத்த ரணில் அறிவித்த அவசரநிலை சட்டம், அடிப்படை உரிமைகள் மீறியது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Read More

பல்கலைக்கழகத்திற்கு தேர்வான அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கெளரவிப்பு விழா

அட்டாளைச்சேனையில் அந்நூர் வித்தியாலய 10 உயர்தர மாணவர்கள் பல்கலை நுழைவில் வெற்றி பெற்று கௌரவிக்கப்பட்டனர்; ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு டெங்கு நோய் தடுப்பு, சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து சுகாதாரப் பரிசோதகர் பௌமி விழிப்புணர்வு உரையாற்றினார்.

Read More

முழுக் கடனும் அடைப்பட்ட பின் எரிபொருள் மீதான 50 ரூபா வரி நீக்கப்படும்

CPC கடன் பாதி திருப்பிச் செலுத்தப்பட்டது. முழு தொகை அடைந்ததும் 50 ரூபா எரிபொருள் வரி நீக்கம் பரிசீலிக்கப்படும்.

Read More

ஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் தலைமையில் சந்திப்பு!

ஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கான தீர்வுக்காக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கங்கள் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

Read More

மஹர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதி இல்லை – அமைச்சர் உறுதி!

மஹர சிறை வளவிலுள்ள பள்ளிவாசல் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டது; மீண்டும் திறக்க அரசு அனுமதிக்காது என அமைச்சர் தெரிவித்தார்

Read More