Top News
| இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை

அரிசி விலை மீறி விற்பனை செய்தால் கடும் அபராதம், சிறைத்தண்டனை; 1977-ல் புகார் செய்யலாம் என எச்சரிக்கை.

Read More

எரிபொருள் விலை குறையும் ஆனால் தேர்தல் இல்லை

எண்ணெய் விலை எதிர்காலத்தில் குறையலாம், தேர்தல் இல்லை; மக்கள் தேவையற்ற எரிபொருள் சேமிப்பை தவிர்க்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Read More

போலிஸ் ஆணைக்குழு அனுமதியுடன் 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவை தொடர்பான முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஈரானை அணு ஆயுதங்களிலிருந்து திசைமாற்ற அமெரிக்கா தீட்டும் மாஸ்டர் திட்டம்

ஈரானை அணு ஆயுதத்தை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா, பொருளாதார சலுகைகள் வழங்க திட்டமிடுகிறது.

Read More

பண்டாரகமவில் ரூ.3 கோடி பெறுமதியுள்ள சட்டவிரோத சொகுசு வாகனங்கள் மீட்பு

பண்டாரகமவில் மூன்று கோடி ரூபா பெறுமதியுடைய மொன்டெரோ மற்றும் கேரவன் வாகனங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Read More

மனித எலும்புகளுடன் பை மற்றும் துணி: செம்மணி அகழ்வில் புதிய திருப்பம்

செம்மணி புதைகுழியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று பை மற்றும் துணி பகுதியும் மீட்கப்பட்டது.

Read More

பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களையும் ஸ்கேன் செய்கிறது மெட்டா ஏஐ: பிரைவசில் சந்தேகம்

மெட்டா ஏஐ, பயனர்கள் பதிவேற்றாத படங்களையும் ஸ்கேன் செய்வது பிரைவசி விவாதத்தை தூண்டும் நிலையை உருவாக்கியுள்ளது.

Read More

மீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழு நியமனம்

மீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழுவை நியமிக்க மீன்வளத்துறை பணிப்பாளருக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Read More

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான முஷர்ரபின் இணைவினை 58% மக்கள் சுயநலம் என கருத்து பதிவு

முஸ்லிம் காங்கிரஸுடன் முஷர்ரப் இணைவு குறித்து வாக்கெடுப்பில் 58% மக்கள் “சுயநல நோக்கம்” எனக் கருதினர்.

Read More

தங்காலை வெல்ல துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்து – 2 மீனவர்கள் காணாமல் போனனர்

இன்று (29) காலை தங்காலை வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 2 மீனவர்களைத் தேட, இலங்கை விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் வகை விமானம் ஒரு மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

Read More