Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 19, 2026

உள்நாட்டு செய்திகள்

பலரின் உயிர்களை பறித்த சுற்றுலா பயண விபத்து

எல்லே வெல்லவாய பாதையில் பயணித்த பேருந்து 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 15 பேர் பலி, 18 பேர் காயம்.

Read More

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் 2025 புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றில் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

Read More

மாகாண மட்ட விளையாட்டில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் சாதனை

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் முஹம்மட் ஆதிக் கிழக்கு மாகாண நீளம் பாய்தல் போட்டியில் 4.72 மீற்றர் பாய்ந்து முதலிடம் பெற்றார்.

Read More

அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலய மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அபார வெற்றி

2025 புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலயம் 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

Read More

“சாதனையால் ஒளிரும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம்”07 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்

2025 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகள் கடந்தும், 32 மாணவர்கள் 70க்கு மேல் பெற்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்தது.

Read More

குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் 

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த அரசாங்கம் உறுதி, நவீன பொலிஸ் திணைக்களம் அவசியம் என 159ஆவது பொலிஸ் தினத்தில் ஜனாதிபதி உரை.

Read More

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மாளிகாவத்தை ஜும்மா சந்தி பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

Read More

வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளை கடித்துக் குதறிய எலிகள்

அரசு வைத்தியசாலையில் எலிகள் தாக்கியதில் இரண்டு புதிதாகப் பிறந்த குழந்தைகள் காயமடைந்தனர். தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Read More

32 வயது பெண் மருத்துவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலி

இரத்தினபுரியில் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 32 வயது பெண் மருத்துவர், 13 நாள் சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார்; ஓட்டுநர், நடத்துனர் கைது.

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

ஹரங்கஹவையில் அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி மற்றும் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி, இருவர் காயமடைந்தனர்.

Read More