Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 19, 2026

உள்நாட்டு செய்திகள்

தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கிய கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம்

போதைப்பொருள் வழக்கில் பிணைக்காக போலி அறிக்கை அளித்த களுத்துறை கான்ஸ்டபிள் விசாரணைபின் பணியிடை நீக்கம்

Read More

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் அவசியமில்லை

சான்றிதழ் பதிவு விதிமுறைகளில் மாற்றம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Read More

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் அதிகரிப்பு – அமைச்சர் அதிர்ச்சி தகவல்

மாணவிகள் கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரிக்கிறது. விழிப்புணர்வு மற்றும் பாலியல் கல்விக்காக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் 168 உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பற்றி ஆலோசனை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 168 உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Read More

அறுகம்பே–கோமாரியில் இடம்பெறும் இரவு நேர களியாட்டங்கள் தொடர்பாக தவிசாளர் முஷாரப் தலைமையில் நடவடிக்கை

இரவு நிகழ்வுகள் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாடுகளுக்குப் பதிலளிக்க, பொத்துவில் பிரதேச சபையில் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்கள் சந்திப்பு.

Read More

கிழக்கு மாகான கல்வி சாரா ஊழியர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற உதுமாலெப்பை எம்.பி. நடவடிக்கை

கிழக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு, நியமனம், சட்ட சீரமைப்பு தொடர்பான விசேட கூட்டம் இன்று நடைபெற்றது.

Read More

பொத்துவில் ஹோட்டல் அருகே மேல் ஆடையின்றி சென்ற தாய்லாந்து பெண் ஆவணங்களில் ஆண் என பதிவு!

பொத்துவில் பகுதியில் மேல் ஆடையின்றி சென்ற தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பாலின அடையாளம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Read More

சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி

சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதி வழங்கும் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Read More

பலத்த காற்று தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடலோரங்களில் பலத்த காற்று காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது – மீனவர்களுக்கு எச்சரிக்கை.

Read More

AI காதலியினால் தற்கொலை செய்ய முனையும் மாணவர்கள்

AI பாவனையால் மாணவர்கள் உணர்வுப்பூர்வ பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்; எதிர்காலத்தில் பெரிய மனநல நெருக்கடிக்கு வாய்ப்பு உள்ளது.

Read More