Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

இரத்த பரிசோதனைக்கு அதிக பணம் அறவிட்டமைக்காக 5 இலட்சம் அபராதம்

மல்வானா ஆய்வகம், FBC பரிசோதனைக்கான அரசு கட்டணத்தை மீறி வசூலித்ததால் ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Read More

இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு

உலக சந்தையில் WTI, Brent மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

Read More

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப நடவடிக்கை

யுத்தத்தின் போது இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான சட்ட தடைகள் நீக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read More

தேசிய லொத்தர் சபை முன்னாள் அதிகாரி மீது நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் இருவர் கைது

தேசிய லொத்தர் சபை முன்னாள் அதிகாரி மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Read More

சம்மாந்துறை முன்னாள் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மதின் மறைவுக்கு ரிஷாட் பதியுதீனின் அனுதாபச் செய்தி

ஏ.அச்சு முஹம்மத் மதீனாவில் இறைவனடி சேர்ந்தார்; ரிஷாட் பதியுதீன் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார்.

Read More

இலங்கையில் Starlink சேவை அறிமுகத்திற்கு அனைத்தும் தயாராகும் நிலையில்!

Starlink இணைய சேவையை இலங்கையில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளன. Dashboard கிடைத்தவுடன் சேவையை தாமதமின்றி தொடங்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.

Read More

புதிய கொவிட் வைரஸ் பரவல் – சுகாதார அமைச்சின் புதிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

புதிய கொவிட்-19 வைரஸ் உலகளவில் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார செயலாளர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். இலங்கையிலும் சற்றே உயர்வு காணப்பட்டாலும் பெரிதாக அச்சம் தேவையில்லை.

Read More

அக்கரைப்பற்றில் அதாஉல்லா மேயராக பதவியேற்பு

அக்கரைப்பற்றில் மூன்றாவது முறையாக தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்து, அதாஉல்லா மேயராக பதவியேற்றார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயரதிகாரிகள் இடையே சந்திப்பு

அம்பாறையில் பிஎஸ்ஜிஎஸ் நிதி பயன்பாடு குறித்து உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

இலங்கையில் மீண்டும் PCR பரிசோதனை

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் PCR பரிசோதனைகள் அவசியம், இல்லையெனில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை.

Read More