Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிக்க இன்று இறுதி நாள் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியல் அறிவிக்க இன்று இறுதி நாள்; அதிகமான கட்சிகள் பட்டியலை சமர்ப்பிக்காத நிலையில் எச்சரிக்கை.

Read More

பல மாகாணங்களில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாகாணங்களில் 50–60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை.

Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் – இது ஆண்டின் 50வது சம்பவம்

பாணந்துறை வேகட பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது 2025ஆம் ஆண்டில் 50வது துப்பாக்கிச் சூடு ஆகும்.

Read More

2026 ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

2026 பாதீட்டுக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்று, மாவட்ட தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

Read More

அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய மேயராக ஏ.எல்.எம்.அதாஉல்லா நாளை பதவியேற்பு

அக்கரைப்பற்று மேயராக அதாஉல்லா பதவியேற்கும் விழா மே 30ல், நீர்ப்பூங்காவில் பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது.

Read More

கொத்மலை விபத்துக்கான காரணம்-ஆய்வின் முடிவுகள் வெளியீடு

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில் சாரதி மீறிய சட்டங்கள் குறித்து தகவல்கள்

Read More

நுவரெலியாவில் சீரற்ற வானிலை: பல இடங்களில் பனி மூட்டம், மின்சாரம் துண்டிப்பு

நுவரெலியாவில் பனி மூட்டம், பலத்த காற்று காரணமாக 246 பேர் பாதிப்பு, மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Read More

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை நிறைவு புதிய நேரம் நடைமுறை

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை மே 30இல் நிறைவு. ஜூன் 2 முதல் விண்ணப்பங்கள் காலை 7 முதல் 2 வரை ஏற்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை

Read More