Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

உள்நாட்டு செய்திகள்

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு வாரந்தோறும் புதன்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும்.

Read More

QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம்

எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் வேண்டாம். QR குறியீட்டு முறையால் விநியோகம் சீராகும்; வரிசைகள் உருவாக்காமல் மக்களிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

Read More

இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை

மத்திய கிழக்கு போர்ச் சூழலும் அதிகரித்த எரிபொருள் தேவையும் காரணமாக இலங்கையில் இன்று முதல் QR Code Fuel Pass முறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்விற்கான அழைப்பு

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லீஸ் இப்தார் நிகழ்வு இன்று பெரிய பாலத்தடி முன்றலில் நடைபெறவுள்ளது.

Read More

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தின் மார்ச் மாத கொடுப்பனவு 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்குகளில் நாளை வரவு வைக்கப்படும்.

Read More

காலி தேசிய வைத்தியசாலையில் உள்ள ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காலி தேசிய வைத்தியசாலையில் இருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

எழுத்தாளர் முனையூர் இ.மு.ஜி.பாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா

முனையூர் இ.மு.ஜி.பா சிறுகதைத் தொகுதி பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக வெளியிடப்பட்டது

Read More

இலங்கை கடல் எல்லை அருகே ஈரான் கப்பல் மீதான அமெரிக்க தாக்குதலை இலங்கை ஏற்கனவே அறிந்திருந்ததா?

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் சர்ரென உயர்ந்த எரிபொருள் விலை 

இலங்கையில் 92, 95 பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Read More

இலங்கைக்கு அருகே அமெரிக்காவினால் தாக்குதலுக்குல்லான கப்பல் குறித்து ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

காலி அருகே IRIS Dena போர்க்கப்பல் தாக்குதலில் 104 பேர் உயிரிழப்பு. இலங்கை கடற்படை 35 பேரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பியது.

Read More