Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு

உலக தங்க விலை $3,945 ஆக உயர்ந்தது; இன்று மாலைக்குள் $4,000 எட்டும் என எதிர்பார்ப்பு. இந்தியா, இலங்கையில் சாதனை உயர்வு.

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து

இடியுடன் கூடிய மழை, கடும் காற்று, மின்னல் ஆபத்துகள் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் பெரும்பாலோர் பிரேரணைகள் முன்வைக்காமல் செயலற்ற நிலையில் இருப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

Read More

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் முழுநேர உஸ்தாத் பணியிட வாய்ப்பு

அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி ஷரீஆ பிரிவிற்கான முழுநேர உஸ்தாத் ஒருவரை ஆட்சேர்க்க அறிவித்துள்ளது.

Read More

கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து- மூவர் பலி

நாரம்மல – குருநாகல் வீதியில் அதிகாலை நேரத்தில் பேருந்து மற்றும் லொறி மோதியதில் மூவர் உயிரிழந்தனர். இரண்டு சிறுமிகள் உட்பட காயம் அடைந்தனர்.

Read More

அஸ்வெசும திட்டம் இரத்து செய்யப்படுமா?

அஸ்வெசும நலத்திட்டத்தை விரைவில் ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

Read More

அரசாங்கத்தின் பிரதமராக நான் இருப்பேன் – அர்ச்சுனா எம்பி

தமிழ் இனத்திற்காக உண்மையாக நிற்கும் ஜனாதிபதி வந்தால் பிரதமராக இருப்பேன் என எம்பி இராமநாதன் அர்ச்சுனா வானொலியில் தெரிவித்தார்.

Read More

குண்டு துளைக்காத மஹிந்தவின் வாகனமும் கையளிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டுத் துளைக்காத வாகனம் அதிகாரப்பூர்வமாக திருப்பி வழங்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் வெளியிடப்பட்ட ‘மாற்று விழி’ சஞ்சிகை 

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் ஆசிரியர் பயிலுநர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ‘மாற்று விழி’ சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Read More

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பாலமுனையில் பெரும் உணர்வுப் பேரணி

இஸ்ரேல் தாக்குதலால் துன்புறும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக பாலமுனையில் மக்கள் இணைந்து பெரும் உணர்வுப் பேரணியை முன்னெடுத்தனர்.

Read More