குளியாப்பிட்டியில் பகிடிவதை காரணமாக மாணவி ஆற்றில் தற்கொலைக்கு முயன்றதால் நால்வர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகள் தொடருகின்றன.
Read Moreவவுனியாவில் ஆசிரியை மனைவியை கொலை செய்த கணவர், தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம்.
Read Moreபொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சியாக, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் 100 மெட்ரோ பேருந்துகளை இயக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read Moreஉள்நாட்டு சோளக் கிடைப்பில் சிரமம் காரணமாக, திரிபோஷா உற்பத்திக்காக ஒரு ஆண்டுக்கான தரமான சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More605 புதிய கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்; தரமான கல்வி இலக்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய முக்கிய அறிவிப்பு வெளியிட்டார்.
Read Moreமல்வானா ஆய்வகம், FBC பரிசோதனைக்கான அரசு கட்டணத்தை மீறி வசூலித்ததால் ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Read Moreஉலக சந்தையில் WTI, Brent மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.
Read Moreயுத்தத்தின் போது இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான சட்ட தடைகள் நீக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read Moreதேசிய லொத்தர் சபை முன்னாள் அதிகாரி மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Read Moreஏ.அச்சு முஹம்மத் மதீனாவில் இறைவனடி சேர்ந்தார்; ரிஷாட் பதியுதீன் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார்.
Read More