Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

அம்பாறை வைத்தியசாலையில் தமிழ் மொழி பிறப்பு–இறப்பு பதிவாளர் நியமனத்தை துரிதப்படுத்த கெளரவ கே.எல். சமீம் மனு கையளிப்பு

அம்பாறை வைத்தியசாலையில் தமிழ் மொழி பதிவாளர் நியமனத்தை விரைவாக்க மாவட்ட அரசாங்க அதிபரிடம் கே.ல். சமீம் மனு அளித்தார்.

Read More

உகன, பொத்துவில் கல்வி வலயங்கள் அமைப்பது தொடர்பாக எம். எஸ். உதுமாலெப்பை எம்பி பிரதமரிடம் பாராளுமன்றத்தில் கேள்வி

உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கு தனி கல்வி வலயங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என உதுமாலெப்பை பிரதமரிடம் இன்று கேள்வி கேட்கவுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியில் பொது மைதானத்தை அமைக்க தவிசாளருடன் மாக்ஸ்மென் விளையாட்டுக் கழகத்தினர் பேச்சுவார்த்தை

அட்டாளைச்சேனை கோணாவத்தை பொதுமைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் தவிசாளர் உவைஸ் கலந்து கொண்டு முழுமையான உதவியை உறுதியளித்தார்.

Read More

மதுபானம் குறித்து பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பெண்களுக்கு மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வில் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பிக் பொஸ் யார்? நிசாம் காரியப்பர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னாலுள்ள பிக் பொஸ் யார் என நிசாம் காரியப்பர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

Read More

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வட்டாரத்திற்கான அபிவிருத்தி நிதியை கன்னி அமர்வில் கோரிய உறுப்பினர் நியாஸ்

புறத்தோட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி வேண்டியும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவேன் என்றும் நியாஸ் உறுதி.

Read More

வியட்நாம்–இலங்கை நட்புறவின் 55வது ஆண்டு விழாவில் உதுமாலெப்பை எம்பி பங்கேற்பு

வியட்நாம்–இலங்கை உறவின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு VIET NAM FILM SHOW 2025 நிகழ்வு கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

Read More

கடந்த நிர்வாகத்தினால் அல் முனீரா வட்டாரம் அபிவிருத்தியில் புறக்கணிப்பு: உறுப்பினர் றியா மசூர் அதிரடி கேள்வி!

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அல் முனீரா வட்டாரத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது தொடர்பாக உறுப்பினர் றியா மசூர் கேள்வி எழுப்பினார்.

Read More

உயிர்த்த ஞாயிறு வழக்கில் மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

மட்டக்களப்பு முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் கைது; விசாரணைக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் வழங்கப்பட்டது.

Read More

2025 ஆம் ஆண்டு உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியீடு! இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

2025 உலக பாதுகாப்பு நாடுகள் தரவரிசையில் அண்டோரா முதல் இடத்தில், இலங்கை 59-வது இடத்தில், வெனிசுவேலா கடைசி இடத்தில் உள்ளது.

Read More