Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

நிந்தவூரின் ஆன்மீக, கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு நடைபெற்ற கலந்துரையாடல்

நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாட்டில் முக்கிய பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆன்மீகம், கலாசார பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல்.

Read More

அக்கறைப்பற்று மேயர் அதாஉல்லா மற்றும் உலமாக்களுக்கிடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு

அக்கறைப்பற்று முதல்வர் அதாஉல்லா மற்றும் உலமாக்களுக்குடையிலான சந்திப்பில் போதைப்பொருள் தடுப்பு, சமூக ஒற்றுமை, கருங்கொட்டித் தீவு பாதுகாப்பு, பாலஸ்தீன ஆதரவு, மீலாது விழா ஒருங்கிணைப்பு பற்றி கலந்துரையாடல்.

Read More

இலங்கை அரசியலில் தொடரும் அலை

இலங்கை அரசியல் அலைகள்: மஹிந்த, மைத்திரி, கோட்டா, அனுர, ரணில் ஆகியோரின் எழுச்சி-வீழ்ச்சி, மாற்றங்கள் பற்றிய விரிவான பகுப்பு.

Read More

அட்டாளைச்சேனை கல்வி அபிவிருத்தி குறித்து தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியுடன் சிறப்பு சந்திப்பு

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி மற்றும் பிரதேச கல்வி அபிவிருத்தி சபை இடையிலான சந்திப்பில் கல்வி முன்னேற்றம்

Read More

இலங்கையில் 2000 ரூபாய் நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2000 ரூபாய் நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இன்று வெளியேறிய அவர் வீட்டில் ஓய்வெடுப்பார்.

Read More

அதுரலியே ரதன தேரர் செப்டம்பர் 12 வரை விளக்கமறியலில்

2020 பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் ஆசனம் விவகாரம் தொடர்பாக அதுரலியே ரதன தேரரை செப்டம்பர் 12 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Read More

புதிய ஜேர்சியுடன் சம்பியன் கிண்ணத்தினை குறிவைக்கும் GTC லெஜன்ட் அணி

அட்டாளைச்சேனையில் GTC லெஜன்ட் அணியின் ஜேர்சி அறிமுகம் நடைபெற்றது. வலுவான அணியாக சம்பியன் பட்டத்தை நோக்கி களமிறங்குகிறது.

Read More

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்பு வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Read More

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு

சிறு தொழில் கடன் பிரச்சினைகள், விவசாயிகளின் நிலுவைத் தொகைகள், ஏற்றுமதி வருவாய் உயர்வு குறித்து உத்தரவுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

Read More