2019 அதிபர் போட்டியில் சித்தி பெற்றும் நியமனம் பெறாத ஆசிரியர்கள் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து அநீதிகளை விளக்கினர்
Read Moreரந்தம்பே–மஹியங்கனை மின்மாற்றி பாதை கோளாறால் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மஹியங்கனைப் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக 26 ஆண்டு அனுபவம் பெற்ற ஏ.ஜீ. முபாரக் இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.
Read Moreஇலங்கையில் கடும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டு, வெள்ளம், நிலச்சரிவு அபாயங்கள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
Read Moreசீரற்ற வானிலை மற்றும் அனர்த்த சூழ்நிலை காரணமாக 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 மற்றும் 28 திகதிளில் நடைபெறாது.
Read Moreநாடு முழுவதும் கடுமையான மழை, காற்று, உயர்ந்த அலைகள் காரணமாக சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு. மக்கள், மீனவர்கள் அதிக அவதானம் கடைபிடிக்க வேண்டும்.
Read Moreதொடரும் அடைமழையால் வெள்ளமும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Read Moreபாலமுனையில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்காக வடிகான் துப்பரவு பணிகள் உவைஸ் தவிசாளர் மேற்பார்வையில் தொடங்கப்பட்டதுடன் முக்கிய பகுதிகள் விரைவாக சுத்தம் செய்யப்பட்டன.
Read Moreசேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்ததனால் கல் ஓயா நீர்மட்டம் உயர் நிலையில் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர்கள் அவதானம்
Read Moreசீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாண முன்பள்ளிகள் நவம்பர் 26 முதல் 30 வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு
Read More