Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து தற்போது வைத்தியர் வெளியிட்ட செய்தி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி; நிபுணர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகிறார்.

Read More

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடருமா? இன்று அமைச்சருடன் விசேட கலந்துரையாடல்

தபால் ஊழியர் வேலைநிறுத்தம் ஏழாம் நாளில் தொடர்கிறது; இன்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது, சேவைகள் பாதிப்பு.

Read More

நாடு முழுவதும் நாளை அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Read More

அக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சிறப்பு கௌரவம்

அக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் வலய, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற 112 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்குகள் 

ஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல், அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில் இரு முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

Read More

பொத்துவில் சர்வோதயபுரம் திண்மக்கழிவு நில நிரப்பு தளத்தினை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

பொத்துவில் சர்வோதயபுரம் திண்மக்கழிவு நில நிரப்புத் தளத்தில் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் தொடங்கியது.திங்கட்கிழமை சிரமதான நிகழ்வு நடைபெறவுள்ளது

Read More

ரணிலின் கைது பற்றிய செய்தி எனக்கு பிரபஞ்சத்திலிருந்து வந்தது- யூடியூபர் சுதா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி கூறினார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ICU யில் அனுமதி

ரணில் விக்ரமசிங்க, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Read More

சிங்களம் , தமிழ் ஆகிய இரண்டுமே இலங்கையில் தேசிய இனங்கள் என்று கூறிய போது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த உதுமாலெப்பை எம்பி

இலங்கை பாராளுமன்றத்தில், தமிழ்-சிங்களம் மட்டுமே என கூறிய கருத்து சர்ச்சை கிளப்பியது; முஸ்லிம் சமூக அங்கீகாரத்தை உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்கவின் பிணை தீர்ப்பு மீன்டும் தாமதம்

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்க பிணை மனு தீர்ப்பு மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது.

Read More