முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி; நிபுணர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகிறார்.
Read Moreதபால் ஊழியர் வேலைநிறுத்தம் ஏழாம் நாளில் தொடர்கிறது; இன்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது, சேவைகள் பாதிப்பு.
Read Moreவைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
Read Moreஅக்கறைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் வலய, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற 112 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல், அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில் இரு முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
Read Moreபொத்துவில் சர்வோதயபுரம் திண்மக்கழிவு நில நிரப்புத் தளத்தில் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் தொடங்கியது.திங்கட்கிழமை சிரமதான நிகழ்வு நடைபெறவுள்ளது
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி கூறினார்.
Read Moreரணில் விக்ரமசிங்க, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Read Moreஇலங்கை பாராளுமன்றத்தில், தமிழ்-சிங்களம் மட்டுமே என கூறிய கருத்து சர்ச்சை கிளப்பியது; முஸ்லிம் சமூக அங்கீகாரத்தை உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
Read Moreகொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்க பிணை மனு தீர்ப்பு மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது.
Read More