Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

கம்பளைக்கு மனிதநேயப் பணிக்கு சென்ற அட்டாளைச்சேனை இளைஞனின் உண்மையான நிலை இதுவே

கம்பளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றிய அடரடாளைச்சேனை இளைஞன் அசாதாரண நிலையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

கம்பளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அட்டாளைச்சேனை குழுவினரால் இரண்டாவது நாளாக தொடரும் உதவிகள்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்களுக்கு அட்டாளைச்சேனை குழுவினர் இரண்டாம் நாளாக இன்றும் தமது பணிகளை முன்னெடுத்தனர்.

Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை மக்கள் குறித்து சஜீத் பிரேமதாசா தலைமையில் ஆலோசனை

கம்பளை பகுதியில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து சஜித் பிரேமதாசா தலைமையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Read More

துயரத்தில் தோள்கொடுக்க அட்டாளைச்சேனையிலிருந்து புறப்பட்ட சேவை வீரர்களின் பணிகள் ஆரம்பம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், நீர் வசதிகளை மீள அமைக்க அட்டாளைச்சேனையிலிருந்து மனிதநேய சேவை குழு புறப்பட்டது.

Read More

டிட்வா பேரிடரில்கா ணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை

டிட்வா சூறாவளியால் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கு, 22 மாவட்டங்களில் மரணச் சான்றிதழ் வழங்க பதிவாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read More

அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர்களைக் கொண்ட குழுவினர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜயம்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அட்டாளைச்சேனையிலிருந்து 200 பேர் கொண்ட உதவி குழு இன்று புறப்பட்டது.

Read More

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஆபத்தான ஓட்டம் மற்றும் விபத்தினை தவிர்க்காமை குற்றச்சாட்டில் கைது

Read More

இன்று நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இன்று இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

ஆயுர்வேத மருந்தகங்களுக்கு போலித் தேனை காய்ச்சி விற்றவர் கைது

கோதுமை மா, சீனி மற்றும் இரசாயனப் பொருட்களால் செயற்கைத் தேன் தயாரித்த நபரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்

Read More

பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையில் அதிகரிப்பா?

பண்டிகை காலத்தில் முட்டை விலை உயராது, 45 ரூபாய்க்கு குறைவாக விற்பனை சாத்தியம் என சங்கம் தெரிவித்தது.

Read More