Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணங்கள் செலுத்தும் திட்டம் இலங்கையில் அறிமுகம்

நவம்பர் 24 முதல் பேருந்து கட்டணங்களை வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

Read More

2025 உயர்தரப் பரீட்சை காலத்தில் ஜும்ஆ தொழுகையை 1 மணிக்கு முன் முடிக்க ACJU பரிந்துரை

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் ஜும்ஆ பிரசங்கத்தினை முன்கூட்டியே நிறைவு செய்யுமாறு ACJU வேண்டுகோள்

Read More

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட முடிவுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் வெளிநபர்கள்

அம்பாறை மாவட்ட கரையோர அரச காரியலயங்களில் உத்தியோகபூர்வமற்ற தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக உதுமாலெப்பை எம்பி எதிர்ப்பு

Read More

பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக எம்.ரி.எம். சியாத் பொறுப்பேற்றார்

பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக எம்.ரி.எம். சியாத் பொறுப்பேற்றார்

Read More

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் புதிய அதிபராக ஏ. எல். யாசீன் பொறுப்பேற்றார்

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் பாடசாலையின் புதிய அதிபராக 28 ஆண்டு அனுபவமுள்ள ஏ.எல்.யாசீன் பொறுப்பேற்றார்

Read More

பாகிஸ்தான் தொடரை நிறைவு செய்ய இலங்கை அணிக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை பணிப்புரை

பாகிஸ்தான் தொடரை முடிக்க வீரர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் உத்தரவு, மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை

Read More

இஸ்லாமாபாத் குண்டுத் தாக்குதலினால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப முடிவு

இஸ்லாமாபாத் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு அச்சம் காரணமாக பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 16 பேர் நாடு திரும்ப முடிவு செய்தனர்.

Read More

18+ தளங்களில் காணொளிகளை பதிவேற்றும் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வெளிநாட்டு 18+ தளங்களின் சலுகைகளால் இலங்கையர்கள் தவறான காணொளி தயாரிப்பில் ஈர்க்கப்படுகின்றனர். பொலிஸார் சட்ட நடவடிக்கை தொடர்பாக எச்சரிக்கை

Read More

பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கியவர் கைது

பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி விற்ற நபர் கைது செய்யப்பட்டார்

Read More

சுற்றுலா செல்வதை சமூக ஊடகங்களில் பகிர்பவர்களே!உங்களை ஆபத்து தொடர்கிறது அவதானம்

விடுமுறையிலும் யாத்திரையிலும் பயணம் செல்லும் போது சமூக ஊடகங்களில் இருப்பிடத்தைப் பகிர வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை

Read More