பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேரங்களில் நீண்ட தூர பஸ்களுக்கு விசேட சோதனைகள் நடைபெறுகிறது. மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் அறிவித்துள்ளது
Read Moreயாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமிக்காக தந்தை சமைத்த உணவில் விஷம் கலந்ததால், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். குடும்பத் தகராறு காரணம் என சந்தேகம் உள்ளது.
Read Moreகொத்மலை பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்தனர். 19 உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது. விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
Read More