6ஆம் தர கல்விச் சீர்திருத்தம் 2027க்கு ஒத்திவைக்கப்பட்டு 1ஆம் தர சீர்திருத்தம் மாற்றமின்றி தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
Read Moreஅறுகம்பையில் இஸ்ரேலியர்கள் இயக்கியதாக கூறப்பட்ட சபாத் இல்லம் மூடப்பட்டது. காணியை மீளப் பெற்ற உரிமையாளர் தமீமுக்கு சமூக பாராட்டு
Read Moreபோலி ஆவணங்களை தயாரித்து டுபாய் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது. சுற்றிவளைப்பில் ஒப்பந்தங்கள், சீல்கள் கைப்பற்றல்.
Read Moreசாய்ந்தமருதில் 16 வயது பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Read Moreஇலங்கைக்கு தென்கிழக்காக உருவான ஆழமான தாழமுக்கம் நாளை கரையைக் கடக்கவுள்ளது. கனமழை, பலத்த காற்று குறித்து எச்சரிக்கை
Read Moreபுதிய கலைத்திட்ட மறுசீரமைப்பு 2026 தொடர்பாக திருக்கோவில் கல்வி வலயத்தில் தரம் 1 மாணவர்களின் பெற்றோருக்கான திசைமுகக் கையேடு வெளியீடு
Read Moremanthri.lk வெளியிட்ட 2024–2025 நாடாளுமன்ற செயல்திறன் தரவரிசையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற இடங்கள் மற்றும் விபரங்கள்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாலமுனை அல்ஹிதாயா வட்டார புதிய தபாலக வீதியில் கல்வெட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன
Read Moreவங்காள விரிகுடா தாழமுக்கம் வலுப்பெறுவதால் இலங்கையின் பல மாகாணங்களில் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read Moreவீதி விளக்குகளுக்கான செலவுகளை அந்தப் பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கும் புதிய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
Read More