11 இலட்சம் தேங்கிய வழக்குகளைத் துரிதப்படுத்த, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் நீடிக்கும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனையில் டெங்கு பரவலைத் தடுக்க 27 பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பிரதேச சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை (02) இரு வலயங்களில் மாபெரும் சிரமதான வேலைத்திட்டம்
Read Moreஅட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் 2026 தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வும், மாதிரி வினாத்தாள்கள் விநியோகமும் வெற்றிகரமாக இடம்பெற்றது.
Read Moreஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலய ஆசிரியர் எஸ்.ஓ.எம். றிஸ்மி ஒஸன், சட்டத்தரணி இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து்தனது பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Read Moreமறைந்த ஆசுகவி அன்புடீனின் புதல்வி பாத்திமா ஷக்கீனத் சட்டத்தரணி இறுதிப் பரீட்சையில் 73.38% சராசரியுடன் முதலாம் வகுப்பில் சித்தியடைந்து அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Read Moreமருதமுனை றக்சானா வறுமையை வென்று சட்டத்தரணி இறுதித் தேர்வில் முதல் வகுப்பிலும் யாழ். பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டமும் பெற்றுப் பெருமைமிகு சாதனை படைத்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனை முபாரக் ஹஸ்னா பானு, தந்தையின் இழப்பையும் தாண்டி, இலங்கை சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையில் முதல் முயற்சியிலேயே முதலாம் வகுப்பில் சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனையில் ஸ்ரீ.மு.கா ஏற்பாட்டில் நடைபெற்ற 'டெங்கற்ற கிழக்கு' விழிப்புணர்வுக் கூட்டத்தில், பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து ஆட்கொல்லி டெங்குவை ஒழிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை வலியுறுத்தல்
Read Moreஇயந்திரக் கோளாறால் வாக்கெடுப்பில் தவறாகக் காட்டப்பட்டபோதிலும், நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்தே வாக்களித்ததாக எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி தெளிவுபடுத்தியுள்ளார்.
Read More