Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

கதுருவெல காதி நீதிபதி மற்றும் கிளார்க் லஞ்சம் வாங்கியதாக கைது

விவாகரத்து வழக்கில் தீர்ப்புக்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற காதி நீதிபதி மற்றும் கிளார்க் கதுருவெலில் கைது செய்யப்பட்டனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் வாட்ஸ்அப் கணக்கு தற்போது வழமைக்கு திரும்பியது

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராக பாறூக் நஜீத் கடமையேற்பு

பாறூக் நஜீத் உதவித் தவிசாளர் பதவியேற்றார்; பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தார்; இன பேதமின்றி சேவை வழங்க உறுதியளித்தார்.

Read More

“கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ்

ஏ.எஸ்.எம். உவைஸ் அட்டாளைச்சேனை தவிசாளராக பதவியேற்று, கட்சி-இன வேறுபாடின்றி மக்கள் சேவை செய்வேன் என உறுதியளித்தார்.

Read More

ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம்

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் சிங்கள-தமிழ் மென்பொருள் 6 மாதங்களில் வெளியீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது

மாணவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து மிரட்டிய இளைஞர் குருணாகலில் கைது; மாணவி அளித்த முறைப்பாட்டினால் நடவடிக்கை.

Read More

நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம்

தட்சுகியின் சுனாமி கணிப்பால் ஜப்பானில் பதற்றம் உருவானது; நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்; சுற்றுலா துறை பாதிப்பு.

Read More

16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

16 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தந்தை சியம்பலாந்துவில் கைது; ஆசிரியரிடம் மாணவி முறைப்பாடு செய்தார்.

Read More

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் 17 வயது மாணவன் உயிரழப்பு

காத்தான்குடியில் மோட்டார்சைக்கிள் மின்தூணில் மோதியதில் 17 வயது மாணவன் உயிரிழந்தார்; பொலிசார் விசாரணை செய்கின்றனர்.

Read More

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள்

கிழக்கில் சுற்றுலாப் பயணிகள் வேடத்தில் வந்த இஸ்ரேலியர்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

Read More