Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களில் இன்று முதல் “செயிரி வாரம்”!

அரச நிறுவனங்களில் “செயிரி வாரம்” இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது; தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தமான பணிசூழல் உருவாக்கப்படும்.

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி கட்டாயம். விதிமுறைகள் மீறினால் நடவடிக்கை; வசதி இல்லாத வாகனங்களுக்கு மூன்று மாத அவகாசம்.

Read More

மூன்று பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கான்ஸ்டபிள் பிடிபட்டார்

பொரளையில் மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்கள் மீது பலாத்காரம். காவல்துறை கான்ஸ்டபிள் கைது; முன்னாள் கான்ஸ்டபிள் தப்பியோட்டம், விசாரணை நடைபெறுகிறது.

Read More

இலங்கையில் தென்படும் இரத்த நிலவு – 82 நிமிடங்கள் நீடிப்பு!

செப்டம்பர் 7 இரவு 82 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கை உட்பட உலக மக்கள் 77% பார்க்கும் வாய்ப்பு.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் சிறப்பு நிகழ்வு நிந்தவூரில்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் 2025 செப்டம்பர் 16 அன்று நிந்தவூரில் புத்தக வெளியீட்டுடன் நடைபெறும்.

Read More

காதலனை விற்ற காதலி

சீனாவில் 17 வயது இளம்பெண் தனது காதலனை ரூ.11 லட்சத்துக்கு மோசடி கும்பலுக்கு விற்றார்; சொகுசு வாழ்க்கைக்காக பணம் வீணானது.

Read More

அருகம்பே பகுதியில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

அருகம்பே ஹோட்டல் உரிமையாளர் தம்பதியர் மீது தாக்குதல் நடத்தியதாக இரண்டு இஸ்ரேலியர்கள் கைது. வாகன வாக்குவாதம் மோதலாக மாறியது.

Read More

அரச நிறுவனத் தலைவர்களுக்கு 2,000 வாகனங்கள்

அடுத்த ஆண்டு அரசுத் தலைவர்களுக்கு 2,000 வாகனங்கள் இறக்குமதி; கிராமப்புற அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, உள்ளூராட்சி சீரமைப்பு திட்டங்கள் தொடக்கம்.

Read More

52 பேர் சென்ற பேருந்து கோமாரியில் கவிழ்ந்ததில் பலர் அவசர சிகிச்சை பிரிவில்

பொத்துவில் கோமாரி பகுதியில் 52 பேர் கொண்ட குடும்ப பேருந்து கவிழ்ந்து விபத்து. பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம்

அட்டாளைச்சேனை விளையாட்டு அபிவிருத்திக்கான கூட்டத்தில் பொது விளையாட்டு மைதான மேம்பாட்டிற்கான திட்ட வரைபடம் தயாரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More