இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Read Moreவட மாகாண முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Read Moreஇஸ்ரேல் வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி வெளிநாட்டு பயணத் தடை விதித்தது.
Read Moreஇறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பிரதேச முன்னேற்றத்திற்கான முக்கிய தீர்மானங்கள் எடுத்தனர்.
Read Moreமுன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேலுக்கு தொழிலாளர் அனுப்பிய முறைகேடு வழக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
Read Moreஒக்டோபர் 16–28 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 250 மிமீ வரை மழை, வெள்ள அபாயம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை.
Read Moreதேசிய நீளம்பாய்தல் போட்டியில் அல்-ஹம்றா மாணவன் அப்துல்லாஹ் தங்கப்பதக்கம் வென்று ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்தார்.
Read Moreமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் வழமை போன்று நடைபெறுகிறது, தரகர்களின் போலியான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை.
Read Moreஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு முக்கிய விவாதங்கள் நடந்தன.
Read Moreஇலங்கை அரசின் LGC சேவை செயலிழப்பால் பல அரசுத் துறைகளின் இணைய சேவைகள் தடைபட்டன. ICTA விரைவில் சரிசெய்ய முயற்சி.
Read More