Top News
| ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்: பொலிஸில் றியா மசூருக்கு எதிராக முறைப்பாடு | | 26 வயது பெண் கொலை- தங்கச் சங்கிலி பறித்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம் | | “அஸ்வெசும” இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு– மேல்முறையீடுக்கு வாய்ப்பு! |
Jul 3, 2025

உள்நாட்டு செய்திகள்

தமிழின் தாரகைகளாக மிளிர்ந்த வெலம்பொட சிறார்கள்!

வலய மட்ட தமிழ்மொழி தினப் போட்டிகளில் வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலயம் 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மாணவர்கள் 10 முதலாம் இடங்களைத் தக்கவைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Read More

பாதுகாப்பு கோரிய எம்.பி.க்கள் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் பரிசீலனை செய்யும் – பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய அறிவிப்பு

பாதுகாப்பு கோரிய எம்.பி.க்களின் முன்மொழிவுகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபத்து மதிப்பீடு முடிந்த உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக பதில் ஐஜிபி தெரிவித்தார்.

Read More

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் 

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில், மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்றன.

Read More

தென்மேற்கு பருவமழையால் மேல் மற்றும் மத்திய மலைநாட்டில் கனமழை

தென்மேற்கு பருவமழையால் மேல், சப்ரகமுவ, மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கலாம். மின்னல், கடுமையான காற்று ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரியின் முன் மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

(ஹபீஸ்) அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரிக்கு முன்பாக இன்று (27.05.2025) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கனரக டிப்பர் வாகனமும் மோதியதால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பாலமுனையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அம்பலாங்கொடையில் ரயில் கோளாறு காரணமாக கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

அம்பலாங்கொடையில் எண் 311 தபால் ரயிலில் ஏற்பட்ட கோளாறால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நேரத்தை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More

மீன்பிடி வலைக்கும் வாழ்வுக்கும் மத்தியில் போராடும் மீனவர்கள்- ஹக்கீமிடம் நேரடி முறையீடு

வாழைச்சேனை ஆழ்கடல் மீனவர் சங்க பிரதிநிதிகள், கடற் கொள்ளையால் மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து, ரவூப் ஹக்கீமை சந்தித்து நிரந்தர தீர்வு கோரி நடவடிக்கை கேட்டனர்.

Read More

ரயில் சாரதிகள் சுகயீன விடுப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து

சுகயீன விடுப்புக்கு சென்ற சாரதிகள் காரணமாக, இன்று காலை 15 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர் என ரயில்வே பிரிவு தெரிவித்தது.

Read More

இறக்காமம் – பொத்துவில் உள்ளூராட்சி ஆட்சிக்கு முஸ்லிம் காங்கிரசின் மந்திரக் கூட்டம்!

இறக்காமம், பொத்துவில் பிரதேச சபை ஆட்சி அமைப்பை நோக்கி, ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் புணானையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. பல்வேறு மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் நியமனம்

கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமனம். ஆகஸ்ட் மாதம் முதல் வெற்றிடமாக இருந்த பதவிக்கு மே 26ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

Read More