Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

பொத்துவிலில் உள்ள இஸ்ரேல் சபாத் இல்லம் அகற்றப்படுமா? என உதுமாலெப்பை எம்பி பாராளுமன்றத்தில் தொடுத்த கேள்விக்கு அமைச்சர் வழங்கிய பதில்

பொத்துவில் பகுதியில் உள்ள சட்டவிரோத இஸ்ரேல் சபாத் இல்லம் குறித்து அமைச்சர் சுனில் செனவியிடம் உதுமாலெப்பை எம்பி வினாக்களை தொடுத்தார்.

Read More

புதிய வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட அறிவிப்பு

புதிய பாதுகாப்பு அம்சங்களுடனும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய வாகன இலக்கத் தகடுகள் நவம்பர் 15 முதல் விநியோகம் செய்யப்படும்.

Read More

பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்த மறுமையின் மேன்மையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

பாலமுனையில் ஹில்ப் சமூக சேவை மன்றம் நடத்திய விழாவில் 55 முஅத்தின் மார்கள், 3 உலமாக்கள் மற்றும் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

பொத்துவிலில் அமைந்துள்ள இஸ்ரேலிய சபாத் இல்லம் குறித்து பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்பியினால் இன்று அமைச்சரிடம் கேட்கப்படவுள்ள கேள்விகள்

பொத்துவிலில் உள்ள இஸ்ரேலிய சபாத் இல்லம் குறித்து பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்பி அமைச்சரிடம் கேள்விகள் கேட்கவுள்ளார்.

Read More

உங்களைப் போன்று நாங்கள் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டியணைத்துக் கொண்டிருக்கவில்லை. 

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் செயலாளர் சம்பத் மனம்பேரி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அதிரடியாக தெரிவித்தார்.

Read More

இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத் தலைவர் பதவியிலிருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா

அமைச்சர் பிமல் ரத்னாயக்க, தனிப்பட்ட காரணங்களால் இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

Read More

இலங்கையின் தனியார் வங்கியின் இணையதளத்தைப் போல பல போலி வலைத்தளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி

இலங்கையில் தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தைப் போல போலி தளங்கள் உருவாக்கி 50 மில்லியன் ரூபாய் மோசடி செய்த எட்டு சந்தேகநபர்கள் கைது.

Read More

தூங்கிக் கொண்டிருந்த கணவனை கோடாரியால் பதம் பார்த்த மனைவி

மொனராகலையில் மனைவி, கணவர் மீது கோடாரியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம். கணவர் தீவிர சிகிச்சையில்; மனைவி பொலிஸாரால் கைது.

Read More

உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உடனடி நடவடிக்கை

சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, வெற்றிட நிரப்புதல், தமிழ் மொழி நடைமுறை குறித்த எம்.எஸ். உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு அமைச்சர் தீர்வு.

Read More

அட்டாளைச்சேனையில் பொதுக்கிணறுகள் அமைத்து வழங்கிய ரஹ்மத் பவுண்டேசன்

மக்களின் நீர் பிரச்சினையை தீர்க்க அட்டாளைச்சேனையில் ரஹ்மத் பவுண்டேசன் பொதுக்கிணறுகளை அமைத்து வழங்கி மனத் நேயப்பணியை முன்னெடுத்தது.

Read More