Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தில் அட்டாளைச்சேனையில் சுற்றுச்சூழல் தினமும் மரநடுகையும்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளில் சுற்றுச்சூழல் தினமும் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது.

Read More

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க புதிய சட்டம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க சட்டங்களை திருத்த அமைச்சரவை அனுமதி அளித்து குழுவை நியமித்தது.

Read More

அட்டாளைச்சேனையில் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் நடைபெற்ற நடமாடும் சேவை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் நடமாடும் சேவை மசூர் சந்தையில் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

Read More

அரச அலுவலகங்களில் டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்; தாமதம் தவிர்க்கப்பட்டு, மக்கள் சேவைகள் வேகமாகவும் வினைத்திறனாகவும் அமைய திட்டம் தொடக்கம்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” ஒலுவிலில் நடந்தேறியது

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” ஒலுவிலில் உறுப்பினர் றினாஸ் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

Read More

இறக்காமம் பிரதேச சபையில் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் நடைபெற்ற நடமாடும் சேவை

இறக்காமம் பிரதேச சபையில் “மறுமலர்ச்சி நகரம்” தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடமாடும் சேவை முகாம் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் தரவரிசை வெளியீடு பற்றி – கெளரவ உறுப்பினர் ஏ.சி. நியாஸ் அவர்கள் வெளியிட்ட விமர்சனத்திற்கான வலுவான பதில்

அட்டாளைச்சேனை சபை பிரதேச உறுப்பினர் தரவரிசை வெளியீடு பற்றிய கெளரசவ உறுப்பினர் ஏ.சி.நியாஸ் அவர்களின் விமரசனத்திற்கான வலுவான பதில்கள்

Read More

அக்கரைப்பற்று மாநகர சபையில் “மறுமலர்ச்சி நகரம்” உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்

அக்கரைப்பற்று மாநகர சபையின் “மறுமலர்ச்சி நகரம்” உள்ளுராட்சி வாரம் தொடங்கியது. பொதுமக்கள் கோரிக்கைகள், சுகாதார, நீர் சேவைகள் வழங்கப்பட்டன.

Read More

பாலமுனை அரசடி வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

பாலமுனை அரசடி வீதி அபிவிருத்தி பணிகள் 9.5 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள், அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Read More

60 ஆண்டுகளுக்குப் பின் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் புதுப்பிப்பு

புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின் 424 மில்லியனில் புதுப்பிப்பு; மருதானை ரயில் நிலையமும் பழமை பாதுகாப்புடன் மேம்பாடு.

Read More