பெப்ரவரி 1 முதல் 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.165 பில்லியன் வருவாய் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இறக்குமதிகள் வழமை போலவே தொடருகின்றன.
Read Moreஅம்பாறை விவசாயிகளின் 27½ ஏக்கர் கரும்பு தீக்கிரை; நஷ்டஈடு மறுக்கப்பட்டதால், அரச நடவடிக்கையை உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
Read Moreஇஸ்ரேல் நிறுவனத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அருகம்பே பகுதியில் அமைதி குலைந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
Read Moreஇஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எகிப்து வழியாக நாடு திரும்பலாம்
Read MoreBIMSTEC பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே மற்றும் துணை அமைச்சர் ஹன்சகா விஜேமுனி இடையிலான சந்திப்பில், சுகாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டது.
Read Moreசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என CID உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Read Moreநாடு முழுவதும் 356 சிறுவர் அபிவிருத்தி மையங்களில் 9,190 சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரூ.5,000 நிதி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Read Moreஜேர்மனிய ஆய்வகம் கண்டறிந்த அதிர்ச்சி தகவல்: இம்யூனோகுளோபுலின் மருந்தில் கழிவுநீர், ரிட்டுசிமெப் மருந்தில் வெறும் உப்பு நீர்!
Read Moreஅம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு ஜூன் 21 நடைபெறும்.
Read Moreநெரிசல் மற்றும் பதற்றத்தை தவிர்க்க, பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்கல் இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Read More