Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அர்ச்சுனா எம்.பி பொலிஸில் சரண்

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

Read More

இந்தியா அணி அபார வெற்றி

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-0 முன்னிலை பெற்றது

Read More

ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை சந்திக்கவுள்ளார்.

Read More

பொத்துவில் பாடசாலைகளின் பௌதீக குறைபாடுகளை நேரில் ஆய்வு செய்த ஆதம்பாவா எம்பி

பொத்துவில் பாடசாலைகளின் பௌதீக குறைபாடுகளை ஆய்வு செய்ய . அபூபக்கர் ஆதம்பாவா எம்பி கள விஜயம். வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்துக்கு அவசர நிதி

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய வானிலை எச்சரிக்கை

ஊவா, கிழக்கு மற்றும் சில மாவட்டங்களில் மழை, சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

அட்டாளைச்சேனை மருதையடியில் கோர விபத்து

அட்டாளைச்சேனை மருதையடியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

பாடசாலை நேர மாற்றத்திற்கு ஜனவரி 5க்குள் தீர்வு இல்லை என்றால் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம்

பாடசாலை நேர மாற்றம் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பிரதமரை சந்தித்ததுடன் ஜனவரி 5க்குள் தீர்வு இல்லையெனில் போராட்டம் என எச்சரிக்கை.

Read More

நிந்தவூரில் இளைஞர்கள் எழுச்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது

இளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிந்தவூரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

Read More

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் ஏற்பாடுகள் ஆரம்பம்

புனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் ஏற்பாடுகள் குறித்து விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Read More

அம்பாறை மாவட்ட கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு

அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் பணியாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் எதிர்நோக்கும் நீண்டநாள் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More