Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

ஈரான் எனும் நாடு இருக்க வேண்டும் என்றால் உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பெரும் அழிவுகள் ஏற்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Read More

சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிருங்கள்

டெங்கு, சளி, வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம், சரியான உணவு மற்றும் பாதுகாப்பு அவசியம் என மருத்துவர் எச்சரிக்கை.

Read More

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

திருகோணமலையில் நடைபெற்ற SLMC சத்தியப்பிரமாணத்தில் முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள், போராளிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

Read More

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தியின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று இரவு நிறுத்தம்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி திருத்தப்பணிக்காக ஒரு மாதத்திற்கு நிறுத்தம்; மின் விநியோகம் பாதிக்காது.

Read More

2025 ஜூன் மாத பாராளுமன்ற கூட்டம் குறித்த அறிவிப்பு

ஜூன் 17 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More

ஐரோப்பா விமானங்களுக்கு புதிய வழித்தட மாற்றங்கள் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

மத்திய கிழக்கு பதற்றத்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐரோப்பா விமான வழித்தடங்களை மாற்றியுள்ளது. இது விமான நேரங்களை நீட்டிக்கக்கூடும். மேலும் தகவலுக்கு 1979 எனும் எண்ணை அழைக்கலாம்.

Read More

இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக அமல் நிரோஷன் அத்தநாயக்க நியமனம்

உலகளாவிய வணிக அனுபவம் கொண்ட அமல் நிரோஷன் அத்தநாயக்க, இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் தலைவராக நியமிக்கப்பட்டு, நியமனக் கடிதத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கினார்

Read More

அனுராதபுர சிறை அதிகாரி மொஹான் கருணாரத்னையின் விளக்கமறியல் நீடிப்பு

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி விடுதலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மொஹான் கருணாரத்ன, ஜூன் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

விமான விபத்து —ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்திய விமான விபத்தில் பலர் உயிரிழந்ததைக் குறித்து இலங்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெளியுறவு அமைச்சு இரங்கலை தெரிவித்துள்ளது.

Read More

பலாங்கொடை பாடசாலையில் மரக்கிளை விழுந்து மாணவர் உயிரிழப்பு

பலாங்கொடை பாடசாலையில் மரக்கிளை விழுந்ததில் 17 வயது மாணவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More