Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

தரம் 06க்கு தயாரிக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பாடத்தின் தொகுதியில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் இணையதளம் அச்சிடப்பட்டுள்ளதாக விசாரணை

NIE தயாரித்த 6 ஆம் ஆண்டு ஆங்கில பாடத்தொகுதியில் சர்ச்சைக்குரிய இணையதளம் இடம்பெற்றதாக உறுதி செய்யப்பட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

2026 டி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இலங்கை அணியின் வேகப்பந்து ஆலோசகராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

நாடு முழுவதும் மழை, காற்று, மூடுபனி நிலவும் சாத்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று, மின்னல் மற்றும் மூடுபனி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

பிரதேச செயலகங்களுக்கு வந்த வெடி குண்டு மிரட்டல்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வந்த குண்டு மிரட்டல் மின்னஞ்சலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகப் பொருள் எதுவும் இல்லை.

Read More

அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டார மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்த உதுமாலெப்பை எம்பி

அட்டாளைச்சேனை இக்ரஃ வட்டார மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த உதுமாலெப்பை எம்பி

Read More

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டி மற்றும் பரிசளிப்பு விழா

Read More

டக்ளஸை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

2019ல் மீட்கப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை CID 72 மணிநேரம் தடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More

தண்டவாளத்திலிருந்து பயணிகளுடன் தூக்கி வீசப்பட்ட கார்

பெலியத்த–மருதானை அதிவேக ரயிலுடன் கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.

Read More

அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டார மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரடி கலந்துரையாடல் 

அல்முனீரா வட்டார மக்களின் பிரச்சினைகள் குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் மக்கள் சந்திப்பு அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

Read More

இன்று பலப்பரீட்சை நடாத்தும் இந்தியா – இலங்கை அணிகள்

இந்திய–இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான நான்காவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Read More