Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

உதுமாலெப்பை எம்பியின் முயற்சியால் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையைத் தீர்க்க விசேட கூட்டம்

கல்முனை செயலக பிரச்சினைக்கு முஸ்லிம்-தமிழ் எம்.பி.க்கள் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 6ல் விசேட கூட்டம் நடத்தப்படும்.

Read More

உள்நாட்டிலும் உரத்தின் விலை உயர்வு

உலக சந்தை காரணமாக உள் நாட்டிலும் உர விலை உயருகிறது; விவசாயிகளுக்கு சலுகை விலை உரம் வழங்க அரசு பொறுப்பு.

Read More

தனித்தனியாக இயங்கும் ஆண், பெண் பாடசாலைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்-அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தனித்தனியாக இயங்கும் ஆண்,பெண் பாடசாலைகளால் சமூக உறவுகள் பாதிக்கப்படுகின்றன என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More

யானை-மனித மோதல்களை சமாளிக்க மாவட்ட குழுக் கூட்டத்தில் பல பரிந்துரைகளை கூறிய பிரதித் தவிசாளர் பாறுக் நஜித்

அம்பாறையில் யானை மோதலை கட்டுப்படுத்த மாவட்ட குழு நிறுவப்பட்டு, Bio-fence திட்டம் உட்பட தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டன.

Read More

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கு தெரிவாகியோர் விபரம்

அல் அர்ஹம் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்வி வளர்ச்சிக்கு உறுதியளிக்கப்பட்டது.

Read More

அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் றஸீன் எழுதிய இரு முக்கிய நூல்கள் நாளை வெளியீடு

இஸ்லாமிய பார்வையில் பெண்ணியம் மற்றும் மார்க்க உரைகள் குறித்த இரண்டு முக்கிய நூல்கள் நாளை வெளியிடப்படவுள்ளன

Read More

டெபிட்/கிரெடிட் கார்ட் ஊடாக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

டெபிட்/கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் என மத்திய வங்கி தெரிவித்தது.

Read More

மத்தளை அதிவேக நெடுஞ்சாலையை பொத்துவில் ஊடாக கல்முனை வரை நீடிக்க வேண்டும்-உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

மத்தளை நெடுஞ்சாலையை பொத்துவில் வழியாக கல்முனை வரை நீடிக்க கோரி எம். எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தல்.

Read More

நாட்டின் பாடசாலைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்

ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையில் 98 பாடசாலைகளில் மாணவர்கள் இல்லையெனவும், கல்வி அமைப்பில் மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

Read More

ரம்புட்டான் பழத்தினால் விபத்துகள் அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை

ரம்புட்டான் பழ மின்சார வேலி, மரத்தில் ஏறி விழுதல், விதை விழுங்குதல் காரணமாக விபத்துகள் அதிகரித்துள்ளன.

Read More